பாகிஸ்தானில் முதல் பெண் முதல்வா்

பாகிஸ்தானில் 12 கோடி மக்கள்தொகை கொண்ட பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதல்வராக, முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம் நவாஸ் பொறுப்பேற்க உள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த 8ஆம் திகதி தோ்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலுடன் பஞ்சாப், சிந்து, பலூசிஸ்தான், கைபா்... Read more »

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியில் பிளவு : தொடர்ந்து இணையும் முன்னாள் இராணுவத் தளபதிகள்

முன்னாள் இராணுவத் தளபதியும், இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்தார். இலங்கை இராணுவத்தின் 54 இராணுவத் தளபதியாக கடமையாற்றிய ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே இன்று (23) எதிர்கட்சித் தலைவர் சஜித்... Read more »
Ad Widget Ad Widget

ஜெனிவாவில் இலங்கைக்கு கடும் அழுத்தம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் மற்றும் பொறுப்புக் கூறல் விடயங்கள் குறித்து மார்ச் மாதம் 4... Read more »

இலங்கை ஆணைக்குழுவிற்கு ஆதரவு இல்லை: சுவிஸ்லாந்து அதிரடி அறிவிப்பு

இலங்கை அரசாங்கத்தினால் புதிதாக கொண்டுவர எத்தனித்துள்ள உண்மை, ஐக்கியம்,நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சுவிஸ்லாந்து தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் இலங்கையில் ஆட்சியாளர்கள் நல்லிணக்கத்திற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவில்லை எனவும், புதிய ஆணைக்குழுவில் தமக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தினால் அதற்கு ஆதரவு வழங்க முடியாது என... Read more »

விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்படும்: பிரதமர் மோடி

விவசாயிகளின் நலனின் தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஏனைய துறைகள் போன்று விவசாயத்துறையும் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது உற்பத்திப் பொருட்களுக்கு அதிக விலை வழங்க வேண்டும் எனக் கோரி ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகள்... Read more »

தமிழ் சீன மொழிகள் கற்பிக்கப்படுவது சட்டத்திற்கு முரண் அல்ல: மலேசிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மலேசியாவின் தாய்மொழி பாடசாலைகளில் சீன மொழியும் தமிழ் மொழியும் கற்பிக்கப்படுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரண் அல்ல என அந்நாட்டு சமஷ்டி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது, இது தொடர்பான ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து இரண்டு அரச சார்பற்ற... Read more »

34 வருடங்களின் பின்னர் வலி.வடக்கு ஆலயங்களில் வழிபாடு

வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் 34 வருடங்களின் பின்னர் ஆலயங்களுக்கு சென்று பொதுமக்கள் இன்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர். இவ்வாறு ஆலய வழிபாடுகளை மேற்கொள்ள 290 பக்தர்கள் தமது பெயர் விபரங்களை தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பதிவு செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று... Read more »

வெளிநாட்டு நாணய கையிருப்பை அதிகரிக்க வேண்டும்

இலங்கைக்கு தொடர்ச்சியாக வருகைதரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் நாட்டின் நாணயத்தின் பெறுமதி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி 310 ஆக காணப்படும் நிலையில், அந்நிய செலவாணியை அதிகரிப்பதன் மூலம் இலங்கையின்... Read more »

யாழில் இளம் வயதில் கர்ப்பமடையும் சம்பவங்கள் அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டில் 18 வயதுக்கும் குறைந்த 91 இளம் பெண்கள் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் கல்வி பணியகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் 119 இளம் பெண்கள் கார்ப கால சிகிச்சைகளை பெற்றுள்ளதாக பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அவர்களில்... Read more »

ரஷ்யா மீது அமெரிக்கா மேலும் பொருளாதார தடை

ரஷ்யாவின் மீது மேலும் பல பொருளாதார தடைகளை அமெரிக்கா விதிக்கவுள்ளதாக திறைசேரியின் பிரதித் தலைவர் வொலி அடேஜிமோ ரொயிட்டஸ் ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கையானது ஏனைய கூட்டணி நாடுகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவ உற்பத்தி தொழிற்துறை மற்றும்... Read more »