அமெரிக்காவின் சிலி மற்றும் மத்திய சிலி ஆகிய பகுதிகளிலுள்ள ஏற்பட்ட திடீர் காட்டுத்தீயில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். திடீரென ஏற்பட்ட தீபரவலினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்துள்ளன. மேலும் உயிரிழந்தோரின் எண்ணிக்ளை அதிகரிக்கும் என சிலி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து குறித்த இடத்திற்கு... Read more »
ரஷ்யப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் நகரமான லிசிசான்ஸ்க்கில் உள்ள வெதுப்பகம் ஒன்றின் மீது உக்ரைன் படையினர் நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 20 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.காயமடைந்த 10 பேர்... Read more »
சுதந்திர நிகழ்வுகள் நிறைவு ஜாதி, மத, குல பேதங்களை மறந்து அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற வகையில், தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நாட்டின் 76 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் நிறைவடைந்தன. கலை கலாசார நிகழ்வுகள் ஆரம்பம் இலங்கையின் அனைத்து சமூகத்தினரையும்... Read more »
ஆபிரிக்க நாடான நமீபியாவின் ஜனாதிபதி Hage Gottfried Geingob இன்று காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 82 நமீபியா ஜனாதிபதிக்கு புற்றுநோய் இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது. நமீபியா தலைநகர் வின்டோயிக்கில் உள்ள மருத்துவமனையில் இன்று காலை Hage Gottfried Geingob உயிரிழந்துள்ளார். தனக்கு... Read more »
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கொழும்பிலுள்ள அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தூவர்களும் இந்திய தூதுவரும் பங்குபற்றவில்லை. இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா அல்லது அழைப்பு விடுக்கப்பட்டும் நிகழ்வில் கலந்துக்கொள்ளவில்லையா என்ற கேள்விகள் எழுகின்றன. இது தொடர்பாக எமது அலுவலக... Read more »
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்று இடம்பெற்றது. இலங்கை தேசிய கொடிகளுடன் யாழ்.நகர் பகுதியில் ஒன்று கூடிய சிலர் அமைதியாக சுதந்திர தின பேரணியில் பங்குபற்றினர். கொழும்பை மையமாகக் கொண்ட சில சிங்கள அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் மற்றும்... Read more »
செங்கடலில் ஹவுதி போராளிகள் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையினர் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் யேமனில் உள்ள 30க்கும் மேற்பட்ட போராளிகளின் தளங்களை குறிவைத்து அமெரிக்காவும் பிரித்தானியாவும் தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஹவுதி போராளிகளின் 13 இடங்களில் 36 தளங்கள் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹவுதி போராளிகளின்... Read more »
ஏழு பேர் கைது ; ஏ9 வீதி முடக்கம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளமையால் கொழும்பு – யாழ்ப்பாணம் ஏ9 வீதி முடக்கப்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் உறுதிப்படுத்தினார். கிளிநொச்சியில் நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம் இலங்கையின்... Read more »
மேஷம்: வணிக நடவடிக்கைகளில் வெற்றி பெற இன்று கடின உழைப்பு தேவை. உடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் உங்களது வேலைப்பளு குறையும். பணியிடத்தில் நீங்கள் விரும்பிய பொறுப்பு கிடைப்பதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள் பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபடவும் ரிஷபம்:... Read more »
மாலைத்தீவில் இருக்கும் இந்திய படைகள் மே மாதம் 10 ஆம் திகதிற்குள் வெளியேறுவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் மாலத்தீவில் உள்ள இந்திய இராணுவப்படைகளை மார்ச் மாதம் 15 ஆம் திகதிக்குள்... Read more »