அமைதி வழிப் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது – ஜோன் ஜிப்பிரிக்கோ

அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களை அடக்குமுறையை பிரயோகித்து தாக்கி கைது செய்து அச்சுறுத்தியமைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பொலிசாரால் தாக்கப்பட்டமைக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினரும் வட்டுக்கோட்டை தொகுதி செயற்பாட்டாளருமான அ.ஜோன் ஜிப்பிரிக்கோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழர்... Read more »

இன்றைய ராசிபலன்கள் 05.02.2024

மேஷம் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம். ரிஷபம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன்... Read more »
Ad Widget Ad Widget

யாழில் தாலிக்கொடியை இரவலாக கொடுத்த பெண்ணிற்கு கார்த்திருந்த அதிர்ச்சி.!

வாய் பேச முடியாத பெண்னொருவரிடமிருந்து 21 பவுண் தாலிக்கொடியை வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் வாய் பேசமுடியாத பெண்ணொருவரிடம் அயலவரான யுவதி ஒருவர் விசேட நிகழ்வுகளுக்குச் செல்லும்போது தாலிக்கொடியை... Read more »

ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் கொழும்பில் வைத்து கைது.!

யாழ்ப்பாணத்தில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘ஆவா’ குழுவின் முக்கிய உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபரை ஊழல் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் வலான ஊழல் ஒழிப்பு செயலணியின் பணிப்பாளர் சாமிக்க விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் பிரதம பொலிஸ் பரிசோதகர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்... Read more »

யாழில் தென்னிந்திய நட்சத்திரங்களுடன் ஹரிகரனின் இசை நிகழ்ச்சி..!

தென்னிந்திய திரைத்துறை பின்னணிப் பாடகர் ஹரிஹரன் உள்ளிட்ட பல தென்னிந்தியப் பிரபலங்கள் பங்குபற்றும் மாபெரும் இசை நிகழ்ச்சியுடனான நட்சத்திர கலை விழா, யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில், பிரபல தென்னிந்திய நட்சத்திரங்களான ரம்பா, ஐஸ்வர்யா... Read more »

‘யாழ்ப்பணத்தில் உயர் வர்கத்தினர்தான் குழப்பாவாதிகளாம்’ என்கிறார் சரத் வீரசேகர

“இராணுவத்தில் இருந்த போது யாழ்ப்பாணத்தின் பலப் பகுதிகளிலும் சேவை செய்துள்ளேன். தனிப்பட்ட ரீதியில் தமிழ் மக்களுக்கு நான் இரத்த தானம் செய்துள்ளேன். இன்று தமிழ், தமிழ் மக்கள் என பேசிவரும் உயர்வர்கத்தினர் தமிழ் மக்களுக்காக இரத்தம் கொடுத்திருக்கின்றார்களா? என கேட்க விரும்புகின்றேன். வடக்கில் உள்ளவர்கள்... Read more »

‘இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும்’: புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்

இலங்கையின் சுதந்திர தினமான இன்று பிரித்தானியாவில் கறுப்புக்கொடி ஏந்தி தமிழர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்வுகள் இலங்கை தீவின் பல பாகங்களிலும் நடைபெற்றது. ஆனால் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும்... Read more »

சவப் பெட்டியுடன் மயானத்திற்கு வந்த மேர்வின் சில்வா

ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் இன்று (04) மாலை பொரளை மயானத்திற்கு சவப்பெட்டியுடன் சென்றுள்ளனர். குறித்த குழுவினர் பொரளை மயானத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட போது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எதிர்த்ததால் இரு குழுக்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.... Read more »

நாம் யாருடைய சுதந்திரத்தை கொண்டாடுகின்றோம்?: பேராயர் மெல்கம் ரஞ்சித்

அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நாடு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அடக்குமுறை ஆட்சியாளர்களிடம் இருந்து நாட்டை மீட்க வேண்டும் எனவும் சரியான தலைவரை நாட்டுக்கு தெரிவு செய்ய வேண்டும் எனவும் கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பு பொரளை அனைத்து... Read more »

எதிர்வரும் 7 ஆம் திகதி கூடும் பாராளுமன்றம்

இடைநிறுத்தப்பட்டுள்ள பாராளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர் எதிர்வரும் 7 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாக உள்ளது. இதன் போது, அரசியல் கட்சித் தாவல்கள் நடைபெறலாம் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றைய தினம் ஜனாதிபதி சம்பிரதாயபூர்வமான தனது கொள்கை விளக்க உரையை நிகழ்த்திய... Read more »