நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க கெஹலிய மறுப்பு

நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மறுத்துள்ளார். இன்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வு இடம்பெறுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறப்புரை ஆற்றுகின்றார். இந்த அமர்வில் பங்கு கொள்ளவே கெஹலிய மறுத்துள்ளார். தரமற்ற மருந்து இறக்குமதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.... Read more »

அரசாங்கத்தின் எதிர்கால இலக்கு என்ன?

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரையுடன் இன்று புதன்கிழமை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட உள்ளது. ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு கடந்த 26ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார். அரசியலமைப்பின் 70... Read more »
Ad Widget Ad Widget

2024 ஆம் ஆண்டை அச்சுறுத்தும் AI தொழிற்நுட்பம்

கனமழை, புயல், வெள்ளம் வறட்சி என இயற்கை சீற்றங்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலைமையில், அண்மைய காலமாக அதிகரித்து வரும் தொழிற்நுட்ப ரீதியான பல்வேறு தாக்குதல்கள் காரணமாக சாதாரண மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். வளர்ச்சியடைந்து வரும் தொழில்நுட்பத்தின் பின்னணியில் 2024 ஆம்... Read more »

இன்றைய ராசிபலன்கள் 07.02.2024

மேஷம் இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் வெளிவட்டார நட்பு கிடைக்கும். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறையும். பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். ரிஷபம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம்... Read more »

தப்பிய பல்கலைக்கழக மாணவனை கைது செய்ய உத்தரவு.!

யாழ் வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்கியதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த யாழ் பல்கலைக்கழக மாணவனை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த கட்டளையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இந்த கட்டளையை வழங்கியுள்ளார். சம்பவம்... Read more »

மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதம்.!

நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (பிப்ரவரி-06) நிலையாக இருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 307.70 முதல் ரூ. 307.74 ஆகவும், விற்பனை விலையும் ரூ. 317.... Read more »

இசை நிகழ்வுக்காக நடிகை ரம்பா குழுவினர் யாழ்ப்பாணம் வருகை

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ஹரிஹரன் இசை நிகழ்வுக்காக நடிகை ரம்பா மற்றும் கலா மாஸ்டர் ஆகியோர் இன்று (06) யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் 09ஆம் திகதி ஹரிஹரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது. அந்நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களான நடிகை தமன்னா, ஐஸ்வர்யா... Read more »

மாங்குளம் பிரதேச 1990 அம்புலன்ஸ் சேவை இடைநிறுத்தம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான இலவச அம்புலன்ஸ் சேவை (1990) கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் பெரும் துன்பங்கங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் குறித்த அவசர அம்புலன்ஸ் (1990)... Read more »

மகளின் திருமண நிகழ்வில் விருந்தினர்களுக்கு ஹெல்மெட் வழங்கிய தந்தை

திருமண விழாவில் பங்கேற்பவர்களுக்கு திருமண வீட்டார் விருந்து கொடுத்து உபசரிப்பதுடன், தாம்பூல பைகள் கொடுப்பது வழக்கம். வசதியைப் பொறுத்து இந்த தாம்பூல பைகளில் உள்ள பொருட்கள் மாறுபடும். வெற்றிலை பாக்குடன் அவர்களின் வசதிக்கு ஏற்ப இனிப்பு வகைகள் மற்றும் பரிசுப்பொருட்களை வைத்து வழங்குகிறார்கள். சிலர்... Read more »

வைத்தியர்களின் நியமனம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக எதிர்வரும் மார்ச் மாதம் மேலும் 1300 வைத்தியர்கள், அரச வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்கள் தற்போது பயிற்சியை முடித்து வருவதாக சுகாதார செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் பயிற்சி முடித்த 590... Read more »