உடனடியாக ஆயுத உதவிகளை கோரும் உக்ரைன்

உடனடியாக இராணுவ உதவிகளை அனுப்பிவைக்குமாறு உக்ரைன், மேற்குலக நாடுகளிடம் நேற்று கோரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனுக்கு பீரங்கிக் குண்டுகள் தேவைப்படுவதாகவும் அவற்றை உடனடியாக சீக்கிரம் அனுப்பி வைக்குமாறும் அந்த நாடு கோரியுள்ளது. ரஷ்யா அண்மையில் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களை இலக்கு... Read more »

பொதுப் போக்குவரத்துகளில் பாலியல் துன்புறுத்தல்: ஒரேநாளில் 18 பேர் கைது

பொதுப் போக்குவரத்துகளில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் நேற்றைய (07) தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 18 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம், பொது போக்குவரத்துக்களில் சிறுவர்கள்... Read more »
Ad Widget Ad Widget

டிப்போ ஊழியர்கள் மீது தாக்குதல்

அவிசாவளை – புறகோட்டை பாதையில் பயணிக்கும் பேருந்துகள் (122) சேவையில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இன்று வியாக்கிழமை காலை முதல் வழித்தட எண் 122இல் உள்ள 60 பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஹோமாகம டிப்போவின் அத்தியட்சகர் மற்றும் அவரது ஊழியர்கள் டிப்போவிற்கு... Read more »

ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியா விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை அதிகாலை புறப்பட்டார். அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் நடைபெறவுள்ள இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி அவுஸ்ரேலியா சென்றுள்ளார். குறித்த மாநாட்டில் ஜனாதிபதி சிறப்புரையாற்றவும் உள்ளார். அவுஸ்திரேலிய பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடனும்... Read more »

ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு

ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஏற்பட்ட பிளவின் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தனி வழிசெல்லும் சாத்தியம் உருவாகியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அண்மைக்காலமாக தகவல்கள் வௌியாகி இருந்தன. இந்நிலையில் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு இன்று... Read more »

வேலன் சுவாமிகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரல்

சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுக்க வந்த வேலன் சுவாமிகள் மனம் நொந்தமைக்காக பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்றையதினம் (07.02.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது... Read more »

இன்றைய ராசிபலன்கள் 08.02.2024

மேஷம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருக்கும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் லாபம் பெருகும். ரிஷபம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள்.... Read more »

உணவு வீண்விரயத்தை தவிர்க்கும் பிரான்ஸ்

பல ஐரோப்பிய நாடுகளில் பணவீக்கம் முக்கிய பிரச்சினையாக காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. பத்து ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட அண்மைய கருத்துக்கணிப்பில் படி இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் பிரான்ஸின் பணவீக்கம் 4.9 வீதத்தை எட்டிய நிலையில், பல குடும்பங்கள் தமது உணவுக்கான வரவு-செலவுகளை... Read more »

கஞ்சா பயிர்செய்கை டயனா கமகே கூறுவது பொய் பந்துல குணவர்தன

கஞ்சாவை இலங்கையில் பயிரிட்டு ஏற்றுமதி செய்வது தொடர்பான யோசனைக்கு நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி கிடைக்கப் பெற்றதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே முன்னதாக தெரிவித்திருந்தார். எனினும், ஏற்றுமதிக்காக கஞ்சாவை பயிரிடுவது தொடர்பிலான யோசனை எதுவும் அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவில்லை என அமைச்சரவை... Read more »

3 கோடி ரூபா பெறுமதியான அம்பருடன் மூவர் கைது

3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான அம்பருடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொண்டரோ ரக ஜீப் வண்டியில் பயணித்த போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25-30 வயதுடைய நகுலோகமுவ பிரதேசத்தை... Read more »