தாயின் கை, கால்களை கட்டி வைத்து 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தாயின் கள்ளக்காதலன் எனக் கூறப்படும் நபர் ஒருவர் நேற்று (9) கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபராவார். இவர்... Read more »
நேற்றிரவு யாழ்ப்பாணம் முற்றவெளி , திறந்த வெளி அரங்கில் தென்னிந்திய பின்னணிப் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வானது தென்னிந்திய நடிகை ரம்பாவின் கணவரான இந்திரன் நோர்த்ரன் யுனியினால் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் இலவசம் என அறிவிக்கப்பட்ட இந்த... Read more »
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு பயணிகள் உயிரிழந்தனர். விமானம் விபத்துக்குள்ளான போது அதில் ஐந்து பேர் பயணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேபிள்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more »
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரித்துள்ளதாக தெரிவுக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.84 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின்... Read more »
பௌத்த பிக்கு ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சந்தேகநபரிடம் இருந்து குற்றத்தடுப்பு பிரிவினரால் கைக்குண்டு ஒன்றும் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more »
சதொச வர்த்தக நிலையங்களிலும் சில்லறை விற்பனை நிலையங்களிலும் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், சந்தையில் மீண்டும் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் விலையை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது சந்தையில் முட்டையொன்றின்... Read more »
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒன்பதாம் வட்டார பகுதியில் கிணற்றிலிருந்து இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒன்பதாம் வட்டார பகுதியில் வசித்து வரும் குறித்த பெண் குழந்தை ஒன்றை பிரசவித்த நிலையில் கடந்த 11... Read more »
விமான நிலையத்திலிருந்து சுமார் 58 மில்லியன் ரூபா பெறுமதியான 02 கிலோ 750 கிராம் தங்கத்தை கடத்த முயன்ற பெண் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தை சுத்தம் செய்யும் பெண் ஒருவரே விமான நிலைய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் இவ்வாறு கைது... Read more »
தமிழ் நாட்டின் சினிமா நட்சத்திரங்களை அழைத்து வந்து தமிழ் இளைஞர்களின் உணர்வுகளை திசை திருப்பி சினிமா மோகத்திற்குள் கொண்டு செல்லப்படும் சதித்திட்டம் என ஈழ தமிழர்கள் மத்தியில் பரவலான கருத்துகள் இருந்து வருகின்றன. இப்பின்னணியிலேயே நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளியில் இடம்பெற்ற ஹரிகரனின் இசை... Read more »
இலங்கைத் தீவின் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் திட்டவட்டமாக செயற்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்த அவர், தேசிய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் சிலரை... Read more »