பௌத்த பிக்கு கொலை : மற்றுமொரு சந்தேகநபர் கைது

பௌத்த பிக்கு ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சந்தேகநபரிடம் இருந்து குற்றத்தடுப்பு பிரிவினரால் கைக்குண்டு ஒன்றும் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: admin