பிரித்தானியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு கடும் நெருக்கடி

பிரிட்டனில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்தினரை உடன் அழைத்துச் செல்ல பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்தத் தடை 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. குடியேற்ற எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் உள்துறை... Read more »

கடற்படைக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்

இலங்கைப் பிரஜைகள் இரணைத்தீவிற்குச் செல்வதற்கு கடற்படையினர் தடை விதிக்கக் கூடாது என நாட்டின் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான ருக்கி பெர்ணாண்டோ முன்வைத்த அடிப்படை உரிமை மீறல் மனு குறித்த விசாரணையின்போது ஆணைக்குழு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. “கிளிநொச்சி மாவட்டத்தின்,... Read more »
Ad Widget Ad Widget

இந்தோனீசியாவில் எரிமலை வெடிப்

இந்தோனீசியாவின் கிழக்கிலுள்ள ஓர் எரிமலை குமுறி வருவதை அடுத்து 2,000 த்திற்கும் மேற்பட்டோர் தற்காலிகக் காப்பிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிழக்கு நுசா தெங்கரா மாநிலத்திலுள்ள மவுன்ட் லெவொடோபி லாகி-லாகி என்ற அந்த எரிமலை அண்மைய வாரங்களில் பலமுறை குமுறியது. நேற்று புத்தாண்டு நாளன்று ஒன்றரை... Read more »

அரசாங்கத்திற்கு எதிராக அரகல போராட்டம் வெடிக்கும் சாத்தியம்

வரி சுமையை மக்கள் மேல் சுமத்தி அவர்களை நசுக்கியுள்ளனர். எனவே, அரசாங்கம் இந்த வரி தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின்... Read more »

நடிகர் ரஜினிகாந்திற்கு அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைப்பு

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் எதிர்வரும் 22ஆம் திகதி பிரமாண்டமாக திறக்கப்படவுள்ளது. இதில் கோவிலின் கருவறையில் வைக்கப்பட்டுள்ள ராமர் சிலையைக் காண இலட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு... Read more »

விண்வெளி நிறுவனத்தில் பயிற்சிப் பெற இலங்கை மாணவர்களுக்கு வாய்ப்பு

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கும் துருக்கி விண்வெளி நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் கீழ், சேர் ஜோ ன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கு துருக்கிய விண்வெளி நிறுவனத்தின்... Read more »

ஜப்பான் நிலநடுக்கத்தில் 48 பேர் உயிரிழப்பு

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து 48 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும், மீட்பு பணியாளர்கள் உரிய இடத்தினை அடைவதற்கு கடும் சிரமங்களையும் எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புத்தாண்டு தினமான நேற்று பிற்பகல் ஜப்பானில் உள்ள இஷிகாவா மாகாணத்தில் 7.6 ரிக்டர் அளவில்... Read more »

எதிர்க்கட்சிகளின் பிரதான ஜனாதிபதி வேட்பாளர் சஜித்

நாம் இணைந்து அமைக்கும் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போட்டியிடுவார். நாம் கட்டியெழுப்பும் பிரதான கூட்டணி ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலானது என சுதந்திர மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற... Read more »

கடல்சார் நாடுகளின் கூட்டுத் திட்டம்

இலங்கை, ஐக்கிய இராச்சியம் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் கடல்சார் நாடுகளின் கூட்டுத் திட்டத்தில் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கூற்றுப்படி, ஐக்கிய இராச்சியம் மற்றும் வடக்கு அயர்லாந்து அரசாங்கங்கள் கடல் ஆரோக்கியம்... Read more »

குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் மக்கள்

பிள்ளைகளுக்கு சரியாக உணவுகளை வழங்கவும்,வீட்டுத் தேவையை பூர்த்தி செய்யவும் முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அவலத்தை மேலும் ஊக்குவிக்கும் ஒரு ஆட்சியே தற்போது உருவாகியுள்ளது. பெறுமதி சேர் வரி அதிகரிப்பால் இந்நிலை மேலும் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச... Read more »