இன்றைய ராசிபலன்கள் 26.12.2023

மேஷம் குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ரிஷபம் பொருளாதார ரீதியாக சில... Read more »

நாளைய வானிலை

நாளை முதல் நாட்டின் பல மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்... Read more »
Ad Widget

ஒன்லைன் பாதுகாப்பு சட்டம் ஜனவரியில்

மூன்று மாத ஆலோசனை செயல்முறையை நடத்த வேண்டும் என சிவில் சமூக அமைப்புகள் வலியுறுத்தினாலும் ஜனவரி 23 ஆம் திகதி ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்தை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்து. பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த சட்டமூலத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.... Read more »

ஸ்ரீ பாத யாத்திரை சீசன் நாளை ஆரம்பம்

023 – 2024 ஆம் ஆண்டிற்கான ஸ்ரீ பாத யாத்திரை சீசன் நாளை (26) உந்துவப் பொஹோ அன்று ஆரம்பமாகும் என ஸ்ரீ பாத நிலையத் தலைவர் சப்ரகமுவ மாகாண பிரதம சங்கத் தலைவர் பெங்கமுவே தம்மதின்ன நஹிமியோ தெரிவித்தார். பெல்மதுல்ல கல்பொத்தாவெல ஸ்ரீ... Read more »

புதிய தலைமைத்துவ சபை : பொதுச்செயலாளர் பதவியிலும் மாற்றம்

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவ சபையினை நியமிப்பதற்கு தீமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, புதிய தலைமைத்துவ சபைக்கு சாகல ரத்நாயக்க, அகில விராஜ் காரியவசம் மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனிடையே, எதிர்வரும் தேர்தலில் போட்டியிடாத ஒருவரை ஐக்கிய தேசியக்... Read more »

முதன் முறையாக கிறிஸ்துமஸ் கொண்டாடும் உக்ரைன்

உக்ரைனில் இந்த ஆண்டு முதன் முறையாக டிசம்பர் 25 ஆம் திகதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உக்ரைனில் பாரம்பரியமாக ஜூலியன் நாட்காட்டி பயன்படுத்தப்படுகிறது. ரஷ்யாவிலும் இந்த நாட்காட்டியே பயன்படுத்தப்படுகிறது. இதன்படி, குறித்த நாடுகளில் ஜனவரி 7 ஆம் திகதி அன்றே வழமையாக கிறிஸ்துமஸ் பண்டிகை... Read more »

உலக தமிழர் பேரவை மீது வவுனியாவில் முட்டை வீச்சு

வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களின் புகைப்படங்கள் மீது முட்டை வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் ஆரம்பித்து இன்றுடன் 2500ஆவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில்... Read more »

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இம்ரான் கான் ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு அடுத்த ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2018 ஆம் ஆண்டு கடைசியாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது... Read more »

காணாமல் போன புடினின் முக்கிய எதிரி: ஆர்க்டிக் சிறையில் இருப்பதாக தகவல்

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி ரஷ்யாவின் யமல்-நெனெட்ஸ் பகுதியில் உள்ள ஆர்க்டிக் சிறைக் காலனியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அலெக்ஸி நவல்னியின் சட்டத்தரணியால் அவரை பார்க்க முடிந்தது எனவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அலெக்ஸி... Read more »

நான்கு வலம்புரிச் சங்குகளுடன் ஒருவர் கைது

மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு (4) வலம்புரி சங்குகளுடன் நபர் ஒருவர் நேற்று (24) இரவு மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் சாந்திபுரம் கிராமத்தைச்... Read more »