புத்தாடைக்கொள்வனவில் பொதுமக்கள் மும்முரம்

புத்தாடைக்கொள்வனவில் பொதுமக்கள் மும்முரம் எதிர்வரும் 12.11.2023 அன்று மலரவிருக்கும் இனிய தீபவொளியின் தீபாவளி தினத்தினை முன்னிட்டு யாழ். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புத்தாடைக் கொள்வனவில் பொதுமக்கள் ஈடுபடுவதை இன்று காணமுடிந்துள்ளது. குறிப்பாக யாழ் மாநகர சபைக்குட்பட்ட நகர பகுதி, முனிஸ்வரா வீதியில் அங்காடிக்கடைத் தொகுதிகளில்... Read more »

விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

யாழ்ப்பாணம் தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்றைதினம் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் இ.நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விருந்தினர்களாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், தென்மராட்சி கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்... Read more »
Ad Widget

தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வு வவுனியாவில்

தேசிய தீபாவளி பண்டிகை – 2023 நிகழ்வானது வவுனியா மாவட்டத்தில் சிறப்புற முன்னெடுக்கப்படவுள்ளது. புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், வவுனியா மாவட்டச் செயலகம் மற்றும் வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம் ஆகியவை இணைந்து முன்னெடுக்கும்... Read more »

கழிவறை கிருமிநாசினியை குடித்த சிறுமிக்கு நிகழ்ந்த சோகம்!

கொழும்பு – நாரஹேன்பிட்டிய பிரதேசத்தில் தலைமை வார்டன், ஊழியர் ஒருவரின் திட்டுதல் மற்றும் தாக்குதலை தாங்க முடியாத 14 வயதுச் சிறுமி, கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் கிருமி நாசினி திரவத்தை குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை,... Read more »

யாழ் செல்வந்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் பொலிசார்!

யாழில் செல்வந்தர்களை இலக்கு வைத்து நபரொருவர் சூனியம் எடுப்பதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொலிஸார் கூறுகையில், சூனியம் எடுப்பதாக பணமோசடி நபரொருவர் யாழில் உள்ள செல்வந்தர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ”உங்களுக்கு செய்வினை வைக்கப்பட்டுள்ளது.... Read more »

சிறுமி ஒருவரை தேடும் பொலிசார்!

நுவரெலியா – உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒல்டிமார் தும்பவத்தை தோட்டத்தில் வசிக்கும் தியாகராஜ் சரணியா (வயது 14) என்ற சிறுமியே காணாமற் போனவராவார். கடந்த வெள்ளிக்கிழமை (03.11.2023) பகல் 11 மணியளவில் தனது தாயிடம் கைபேசியில் உரையாடிய பின்னர் சிறுமி காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

யாழில் இரு தரப்பிற்கு இடையே இடம்பெற்ற மோதலில் 23 பேர் கைது!

யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி கிராமத்தில் இரண்டு தரப்புகளுக்கு இடையே கடந்த இரண்டு நாட்களாக நீடித்த மோதல் தொடர்பில் கைதான 3 பெண்கள் உட்பட 23 பேர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மோதல் நிலையைக் கட்டுப்படுத்த கைது செய்யப்பட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 23 பேரை... Read more »

கனடாவில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 20 பேர் கைது!

கனடாவில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகனக் கடத்தல் மற்றும் ஆயுத கொள்ளைகளுடன் தொடர்புடைய கும்பல் ஒன்றை அதிகாரிகள் இவ்வாறு கைது செய்துள்ளனர். இந்தக் கும்பல் பிரம்டனில் இயங்கி வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. பீல் பிராந்திய பொலிஸாரினால் இந்த ஆண்டு ஆரம்பம்... Read more »

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்வதற்கான... Read more »

இலங்கை மின் கட்டமைப்பில் புதிய திட்டம்!

இலங்கை மின் கட்டமைப்பில் 1,110 மெகாவாட் மின்சாரத்தை சேர்ப்பதற்காக ஆறு பாரியளவிலான மீள்புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். குறித்த திட்டங்கள் தொடர்பாக முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் மேலும், குறித்த... Read more »