புத்தாடைக்கொள்வனவில் பொதுமக்கள் மும்முரம்

புத்தாடைக்கொள்வனவில் பொதுமக்கள் மும்முரம்

எதிர்வரும் 12.11.2023 அன்று மலரவிருக்கும் இனிய தீபவொளியின் தீபாவளி தினத்தினை முன்னிட்டு யாழ். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புத்தாடைக் கொள்வனவில் பொதுமக்கள் ஈடுபடுவதை இன்று காணமுடிந்துள்ளது.

குறிப்பாக யாழ் மாநகர சபைக்குட்பட்ட நகர பகுதி, முனிஸ்வரா வீதியில் அங்காடிக்கடைத் தொகுதிகளில் புத்தாடைக்கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN