கோப்பாய் துயிலும் இல்லம் முன்பு மாவீரர்களுக்கு மலரஞ்சலி

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று செவ்வாய்க்கிழமை (21.11.2023) ஆரம்பமானது. இந்நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பு இன்று மாலை மலரஞ்சலி செலுத்தப்பட்டது. Read more »

மாவீரர் வாரம் ஆரம்பம்! நல்லூரில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு திறந்து வைப்பு

மாவீரர் வாரம் ஆரம்பம்! நல்லூரில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு திறந்து வைப்பு!! மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈகம்... Read more »
Ad Widget

திரைப்பட நடிகை குஷ்பு மட்டும் புலிகளை பயங்கரவாதிகள் என கூறவில்லை! ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு

திரைப்பட நடிகை குஷ்பு மட்டும் புலிகளை பயங்கரவாதிகள் என கூறவில்லை – கூட்டமைப்பின் பலரம் அவ்வாறே கூறிவருகின்றனர் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு! புலிகள் இயக்கத்தினரை திரைப்பட நடிகை குஸ்பு மட்டும் பயங்கரவாதிகள் என்று கூறவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் புலிகளை... Read more »

வடக்கின் அனைத்து துறைசார் வளர்ச்சிக்கும் பூரண ஒத்துழைப்பு – எரிக் சொல்ஹெய்ம் உறுதி

வடக்கு மாகாணத்தின் அனைத்து துறைசார் வளர்ச்சிக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் – எரிக் சொல்ஹெய்ம், வட மாகாண ஆளுநரிடம் உறுதி.   வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்மிற்கும் இடையிலான விசேட சந்திப்பு... Read more »

இலங்கை வரும் புதிய எரிபொருள் நிறுவனம்

அமெரிக்காவின் முன்னணி பெட்ரோலிய பொருட்கள் விநியோகஸ்தரான RM Parks Inc., Shell PLC தயாரிப்புகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக இலங்கை முதலீட்டு சபையுடன் (BOI) 110 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவைத் தளமாகக் கொண்ட RM Parks, Shell... Read more »

காதல் என்ற போர்வையில் சீரழிக்கப்படும் சிறுமிகள்

காதல் உறவுகளினால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் பதினாறு வயதுக்கு உட்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. எனவே தம் பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் அவதானமாக இருக்குமாறும் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் அறிவுறுத்தியுள்ளது. 9... Read more »

துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – நவாலி பகுதியில் நேற்றைய தினம் துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 70 வயதான அருளப்பு விமலதாஸ் என்ற முதியவரே உயிரிழந்துள்ளார். நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயம் அருகில் உள்ள வீதியில் இன்று காலை... Read more »

பட்டதாரிகளுக்கான மகிழ்ச்சியான செய்தி!

நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சு இதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. விண்ணப்ப இறுதித் திகதி தேர்வுக்கான திறந்த போட்டித் தேர்வு எதிர்வரும்... Read more »

நாட்டிலுள்ள சிறுவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி செய்தி!

2023 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதிவரை எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் கடுமையான பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் வினய ஆரியரத்ன தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,... Read more »

அரிசி இறக்குமதிக்கு அனுமதி!

டிசம்பர் பண்டிகை காலத்துக்காக 100,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த தீர்மானத்தின் படி, அடுத்த சில... Read more »