கோப்பாய் துயிலும் இல்லம் முன்பு மாவீரர்களுக்கு மலரஞ்சலி

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று செவ்வாய்க்கிழமை (21.11.2023) ஆரம்பமானது.

இந்நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பு இன்று மாலை மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

Recommended For You

About the Author: S.R.KARAN