பலஹருவ, குடோ ஓயா பாயும் அளுத்வெல பாலத்தின் மீது மோட்டார் சைக்கிளை செலுத்திய போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சற்று தொலைவில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஹப்புத்தளை பிரதேசத்தில் வசிக்கும் உமாஓயா திட்டத்தில் பணிபுரியும்... Read more »
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் இரு வெவ்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கிய இருவரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னேரிய குளத்திலிருந்து கந்தளே ஏரிக்கு நீர் செல்லும் கால்வாயில் நீராடச் சென்ற நபர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தேடும் பணி இவ்வாறு காணாமல்போனவர்... Read more »
மோட்டார் சைக்கிள் மீது தேங்காய் ஏற்றிச்சென்ற ஜீப் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தானது நேற்று (24.11.2023) மாலை பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், மேலதிக விசாரணை... Read more »
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள வட்டிவீத குறைப்பின் மூலம் அரச திறைசேரியினால் விநியோகிக்கப்பட்ட பிணையங்களுக்கான வட்டிவீதமும், வங்கிகளின் ஊடாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி வீதமும் குறைய வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார். நாணயக்கொள்கை மீளாய்வுக்கூட்டம் நாணயச்சபையின் இவ்வாண்டுக்கான இறுதி... Read more »
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் முறையே ஐக்கிய மக்கள் சக்தியின்; தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்... Read more »
யாழ்ப்பாணம் பொன்னாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (24) பகல் 1.30 மணியளவில் கைது செய்யப்பட்டார். விசேட அதிரடிப்படையினரும் புலனாய்வாளர்களும் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். கைதான சந்தேக நபர் அனலைதீவிலிருந்து வந்து பொன்னாலை... Read more »
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்களை அனுப்பும் DOOR TO DOOR முறையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கபப்டுகின்றது. இலங்கை சுங்க திணைக்களம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வெளிநாட்டினர் DOOR TO DOOR முறையின் மூலம் இலங்கைக்கு பல்வேறு பொருட்களை அனுப்புவதுடன்,... Read more »
மாறிவரும் உலகத்திற்கேற்ப ஒவ்வொரு நாடு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான முன்னேற்றத்தை கண்டு வருகிறது. அதில் அறிவியல் வளர்ச்சியும் தற்போது அபரிவிதமான வளர்ச்சியை கண்டு வருகிறது அந்த வகையில் ஏ ஐ தொழில்நுட்பம் என்பது அதிகரித்துவிட்டது. இவை நமக்கு பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்தாலும்... Read more »
கடந்த ஒரு வரமாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலானது அதில் அண்ணாமலை புகைப்படத்தை பார்த்து யார் இவர் என வைகோ கேட்க கீழே அமர்ந்து இருந்த திருமுருகன் காந்தி தொடங்கி நக்கீரன் கோபால் என பலரும் எழுந்து சிரித்து கை தட்டி மகிழ்ந்தனர் அதாவது... Read more »
இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் நீட் தேர்விற்கு பலத்த எதிர்ப்பு நிலவுகிறது ஏனென்றால் இந்த நீட் தேர்வில் ஏற்படும் தோல்வியை தாங்கிக்க முடியாமல் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து... Read more »