சிறுப்பிட்டி நாகதம்பிரான் ஆலயத்தில் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெற்றது. ***************************** யாழ்ப்பாணம் நீர்வேலி, சிறுப்பிட்டி மேற்கு அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு 05.09.2023 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 17.09.2023 ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் மாலை 6.00 மணிக்குச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி... Read more »
வடமாகாண மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்தும் பூரண ஆதரவை வழங்கும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை வதிவிட இணைப்பாளர் மார்க் அன்றூ பிரான்ச் தெரிவித்துள்ளார். வடக்கு மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் அன்றாட செயற்பாடுகள் தொடர்பில்... Read more »
மேஷம் ஆற்றலின் நேர்மறையான வெளிப்பாடுகள், இந்த நாளில் உங்களை வாய்ப்பை உருவாக்கும். அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், இன்றுஉங்களைப்பிடித்துள்ளசோம்பேறித்தனத்தைத்தூக்கி எறியுங்கள். மன அழுத்தம் என்பது உங்கள் ஆற்றலை அதிகம் பாதிக்கும் ஒன்றாக இருக்கும். உங்களைத் தடுத்து நிறுத்தும் விஷயங்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். அது உங்கள்... Read more »
உலகளவில் அதிகளவு யூஸர்களை கொண்ட வாட்ஸ்அப் புதிய அப்டேட்டுகளை அவ்வப்போது வழங்கி அதன் பயன்பாட்டை எளிதாக்கி வருகிறது. இந்த நிலையில், ஒரு பெரிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் தளத்திற்கு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாட்ஸ்அப் பீட்டா இன்ஃபோ வெளியிட்டுள்ள தகவல்களின்படி, வாட்ஸ்அப்... Read more »
கேண்டி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை அணியும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப் பரிட்சை நடத்தியது இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இலங்கை வீரர் நிஷாங்கா மற்றும் கருணரத்னே... Read more »
பேருந்துகள் மற்றும் தொடருந்துகளுக்கான டிக்கெட்டுகளுக்கு பதிலாக டிஜிட்டல் அட்டை அறிமுகம் விரைவில் செய்யப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (04.09.223) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதிக... Read more »
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசாவுடன் இணைந்து சுழற்சி முறையில் மனிதர்களை சர்வதேசத்திற்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து குழு-7 உடன் ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. குறித்த ராக்கெட்டில்... Read more »
எதிலிகளுக்கான தரைவழி எல்லை பகுதியை மூடியதன் பின்னர் ஏதிலி கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவுடனான எல்லை பகுதி இவ்வாறு மூடப்பட்டுள்ளது. ஏதிலிகள் தரை வழியாக அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் பிரவேசிப்பதனை தடுக்கும் நோக்கில் ஐந்து மாதங்களுக்கு முன்னர் இந்த எல்லைப் பகுதிகள் மூடப்பட்டிருந்தன. எவ்வாறெனினும்... Read more »
நேற்றையதினம் வெளியான 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கணிதம் (பெளதிகவியல்) மற்றும் உயிரியல் பிரிவுகளில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். அந்தவகையில் பௌதிக பிரிவில் 6 மாணவர்களும் உயிரியல் பிரிவில் 5 மாணவர்களும் யாழ் மாவட்ட மட்ட தர... Read more »
யாழில் பண்டத்தரிப்பு சித்தங்கேணி வீதியிலுள்ள வீடொன்றிற்குள் பெண் ஒருவர் புகுந்து தாலிக்கொடியை திருடிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் குற்றச்சாற்றில் கைது அப் செய்யப்பட்ட மல்லாகம் நீதி மன்றில் முற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவரை நீதிமன்றம் எச்சரித்து பிணையில் செல்ல அனுமதித்ததாகவும்... Read more »

