யாழ்.கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது வன்முறைக் கும்பல் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அந்த தாக்குதலுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளாதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. கல்வியங்காடு பூதவராயர் வீதியில் உள்ள அரச உத்தியோகத்தர் ஒருவரது வீட்டின் மீதே இன்று... Read more »
இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் சிறப்பாக நடைபெற்றன. யாழ்ப்பாணம் – மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று (15-08-2023) காலை 9 மணியளவில் இந்தியாவின் தேசியக்கொடியை துணைத் தூதுவர் ராகேஷ்... Read more »
நாட்டில் அரசியல்வாதிகள் மாறினாலும், மாறாத சுற்றுலாக் கொள்கை விரைவில் முன்வைக்கப்படும் என்று சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ Harin Fernando தெரிவித்துள்ளார். சுற்றுலாத் துறைசார் ஆய்வாளர்களால் தயாரிக்கப்பட்ட குறித்த கொள்கை வரைவை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாகவும், அது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதை எதிர்வரும்... Read more »
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரையில் 73 மருந்துகள் தர பரிசோதனையில் தோல்வி அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோக பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், தர பரிசோதனைகளில் தோல்வியடைந்த மருந்துகளில் 45 வகையான மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 17 மருந்து வகைகள்... Read more »
களுத்துறை பாடசாலை ஒன்றில் இரு சுவர்களுக்கு இடையில் சிக்கியிருந்த 7 வயதான சிறுமியை சுமார் 30 நிமிட போராட்டத்திற்கு பின்னர் மீட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். சுவருக்குள் சிக்கிகொண்ட சிறுமியை களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரே மீட்டுள்ளனர். சுவருக்குள் சிக்கிக்கொண்ட மாணவி... Read more »
பெலரஸிலிருந்து சட்டவிரோதமாக போலந்திற்கு பிரவேசிக்க முயன்ற இலங்கையர்களுடன் பல நாடுகளின் மக்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சோமாலியா, எகிப்து, எத்தியோப்பியா மற்றும் இலங்கை குடிமக்கள் உட்பட 160 பேர் நேற்று (13-08-2023) போலந்திற்குள் செல்ல முயன்றதாக எல்லை அதிகாரிகளை மேற்கோள் காட்டி போலந்து ஊடகங்கள் செய்தி... Read more »
சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (ஒகஸ்ட் 14) கொழும்பிலிருந்து புறப்பட்டார். சீன வர்த்தக அமைச்சகம் மற்றும் யுனான் மாகாண அரசு இணைந்து நடத்தும் 7வது சீனா-தெற்காசியா எக்ஸ்போ மற்றும் 27வது சீனா குன்மிங் இறக்குமதி மற்றும்... Read more »
இத்தாலியில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த இலங்கையர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில், 37 வயதுடைய இலங்கையர் ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வழக்கம்போல் காலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த பெண்ணை... Read more »
பதுளை பகுதியில், மாணவி ஒருவர் உலக்கையினால் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. லுணுகல ஸ்ரீ இராமகிருஷ்ணா மகா வித்தியாலத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்விப்பயிலும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் 19 வயதான விஜயகுமார் பபிலாஷினி என்ற மாணவியே தன்னுடைய வீட்டில் நேற்று (14-08-2023) தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.... Read more »
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று (14-08-2023) இடம்பெற்றுள்ளது. சமிக்ஜை விளக்கு ஒளிர்ந்த பின்னும் கட்டுப்பாட்டை மீறி பயணித்த டிப்பர் மோதி சமுர்த்தி முகாமையாளர் ஒருவர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில்... Read more »

