சீன ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

சீன ஜனாதிபதி ஸீ ஜின்பின், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இந்த கடிதம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஸ்ட பிரதிநிதிகளில் ஒருவரான ஷென் ஷவ்வினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சீன உயர்மட்டப் பிரதிநிதிகள் நேற்று (14.01.2023)... Read more »

இன்றைய ராசிபலன்15.01.2023

மேஷம் மேஷம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாண முயற்சிகள் வெற்றியடையும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர் ஆவார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.... Read more »
Ad Widget

மலர்ந்துள்ள தமிழர் திருநாளில் தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய பரினாமமொன்றை எடுத்துள்ளது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.

மலர்ந்துள்ள தமிழர் திருநாளில் தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய பரினாமமொன்றை எடுத்துள்ளது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் நன்நாள் வாழ்த்துத் தெரிவிக்கும் முகமாகவும், ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்துள்ள... Read more »

சட்டவிரோத பயணம் மேற்கொண்டுள்ள 46 இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்!

பிரான்ஸ் நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் உள்ள ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த 46 இலங்கை பிரஜைகள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். இலங்கை பிரஜைகளை அந்நாட்டு அதிகாரிகள் விமானம் மூலம் திருப்பி அனுப்பியுள்ளனர். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி நீர்கொழும்பில் இருந்து... Read more »

நாளைய தினம் சில மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மதுபான விற்ப்பனைக்கு தடை!

நாளையதினம் பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் உட்பட தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் மதுபானங்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மதுபான விற்பனை நிலையங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், பதுளை... Read more »

கடன் பெற்ற பணத்தினை திரும்ப செலுத்த இயலாமல் தவிக்கும் அரிசி ஆலை உரிமையாளர்கள்

சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் தமது அரிசி ஆலைகள் மற்றும் களஞ்சியசாலைகளை அடமானம் வைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளில் கடன் பெற்று எடுத்த பணத்தை திருப்பிச் செலுத்த முடியாமல் தவிப்பதாக ஐக்கிய அரிசி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்தார்.... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்படும் புதிய வசதி

உலகிலுள்ள மேம்பட்ட விமான நிலையங்களைப் போன்று, கட்டுநாயக்க விமான நிலையத்திலும் இலத்திரனியல் நுழைவாயில் வசதிகளை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விமான நிலைய மற்றும் விமான... Read more »

குத்துவிளக்கு சின்னத்தில் புதிய கூட்டணி அமைக்கும் தமிழ் கட்சிகள்

5 கட்சிகள் இணைந்த ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி எனும் பெயரில் குத்துவிளக்கு சின்னத்தில் புதிய கூட்டணி உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய 5 கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி ஒப்பந்தம் இன்று... Read more »

35 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உள்நாட்டு மதுபானங்கள்!

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொல்ரா, தல்ரா போன்ற மதுபானங்கள் 35 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கித்துல் ரா மற்றும் பொல் ராவுக்கு உலகின் பல நாடுகளில் நல்ல கிராக்கி இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதன்படி,... Read more »

யாழில் தாயின் சகோதரனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 11 மாத குழந்தை!

யாழ். கல்வியங்காடு பகுதியை சேர்ந்த 11 மாதங்களேயான குழந்தை ஒன்று பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த குழந்தையின் தாயின் சகோதரர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அந்த குழந்தையின் பிறப்புறுப்பு பகுதியில் சிகப்பு அடையாளங்கள் காணப்பட்டமையினால் குறித்த குழந்தையின் தாயாரால்... Read more »