பாபர் மசூதிக்கு நடந்ததே திருகோணமலையில் புத்தர் சிலைகளுக்கும் நடக்கும்

அயோத்தியில் பாபர் மசூதிக்கு நடந்ததே திருகோணமலையில் புத்தர் சிலைகளுக்கும் நடக்கும் என இந்து மக்கள் கட்சி எச்சரித்துள்ளது. சென்னையில் இலங்கைத் துணைத் தூதரை 30.9.2022 வெள்ளியன்று நேரில் சந்தித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் இவ்வாறு எச்சரித்துள்ளார். சென்னையில் துணைத் தூதரிடம்... Read more »

பூமணி அம்மா அறக்கட்டளையால் அரியாலையில் 500 குடும்பங்களுக்கு குடிநீர் வசதி

யாழ். அரியாலை பகுதியில் குடிநீர் வசதியின்றி நீண்ட காலமாக கஷ்டப்பட்டு வந்த ஐந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் பெறுவதற்காக குழாய்க்கிணறு வசதி ஏற்படுத்தித் தருமாறு அரியாலை ஜே/96,97 கிராம சேவையாளர் பிரிவவுகளை உள்ளடக்கிய கலைவாணி சனசமூக நிலையத்தின் செயலாளர் த.பிரவீன் அவர்கள் பூமணி அம்மா... Read more »
Ad Widget Ad Widget Ad Widget

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் பெருமளவிலான தங்கத்துடன் நால்வர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் இன்று (30) காலை நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் தங்கத்தை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற 04 விமானப் பயணிகளே இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க போதைப்பொருள்... Read more »

மீண்டும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்குமாறு நாமலிடம் கோரிக்கை!

நாட்டின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு பதவியை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு நாமல் ராஜபக்ஷவிடம் (Namal Rajapaksa) சிலர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விளையாட்டு சங்க அதிகாரிகள், முன்னாள் வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் அடங்கிய குழுவினர் நாமல் ராஜக்ஷவை சந்தித்துள்ளதாக விளையாட்டுத்துறை தொடர்பான தகவல்கள்... Read more »

நாட்டின் பணவீக்கம் மேலும் அதிகரிப்பு!

இலங்கையின் பணவீக்கம் மேலும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையின் வரலாற்றில் அதிகபட்ச பணவீக்க விகிதம் 2022 செப்டம்பர் மாதம் பதிவாகியுள்ளது. தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டில் வருடாந்த புள்ளி... Read more »

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

இலங்கையில் இன்றைய தினம் சனிக்கிழமை (01-09-2022) 2 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேலையில் 01 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன் குறித்த... Read more »

இலங்கையில் மீன்களின் விலையில் சரிவு!

இலங்கையின் மீன்களின் விலை கடந்த வாரத்தில் இருந்து சரிவைக் கண்டுள்ளது. மண்ணெண்ணெய், விநியோகத்தில் சீரான முன்னேற்றம் மற்றும் மீன்பிடி பருவ ஆரம்பம் ஆகியவற்றின் காரணமாகவே இந்த சரிவை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இறைச்சி, கோழி மற்றும் முட்டை போன்ற புரத அடிப்படையிலான பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.... Read more »

மேலுமொரு வரலாற்று சாதனை படைத்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முதன் முறையாக முதிரா குழந்தை பராமரிப்பு பிரிவில் சமீபத்தில் மேலுமொரு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை கடுக்காமுனை கிராமத்தை சேர்ந்த தம்பதிகளுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் சாதாரண குறைப் பிரசவத்தில் (6 மாதம்) மிகவும் நிறை... Read more »

பாடசாலை மாணவியை கொடூரமாக தாக்கிய அதிபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் மாணவி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலையின் அதிபருக்கு தற்காலிகமாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட குறித்த அதிபர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். குறித்த பாடசாலையில் பயிலும் மாணவி ஒருவர்... Read more »

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு எதிரன வழக்கு தள்ளுபடி

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு எதிராக மூத்த நிர்வாக அதிகாரிகளான இளங்கோவன் செந்தில் நந்தனன் சிவகுமார் ஆகியோரால் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தால் நேற்று(29.09.2022) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு வடக்கில் கடமையாற்றிய குறித்த மூன்று நிர்வாக சேவை... Read more »