அரச நிறுவனங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரச நிறுவனங்களுக்கு நிலுவையிலுள்ள மின் கட்டணங்களை செலுத்துவதற்கே இவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போது இராஜாங்க அமைச்சர்... Read more »
பிரபல சிங்கள திரைப்பட நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க இன்று அதிகாலை வெளிநாடு சென்றுள்ளார். நீதிமன்ற தடை காரணமாக நேற்று வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். ரஞ்சன்... Read more »
சர்தார் கார்த்தி நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் சர்தார். இரும்பு திரை, ஹீரோ ஆகிய படங்களை தொடர்ந்து பி.எஸ். மித்ரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பல ஆண்டுகள் கழித்து நடிகை லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், ராஷி கன்னா மற்றும் ரஜிஷா விஜயன்... Read more »
பிரான்ஸில் விற்பனை செய்யப்படும் மில்க் சொக்லேட் Granola மற்றும் டார்க் சொக்லேட் Granola என்ற பிஸ்கட் தயாரிப்புகள் மனித பாவனைக்கு உகந்து அல்லவென கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மீளக்கோரப்பட்டுள்ளது. இந்த இரண்டு தயாரிப்பினதும் 195 கிராம் பக்கட் மீளக்கோரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Granola பிஸ்கட் பிரியர்களுக்கு இந்த... Read more »
வடகொரியா மீண்டும் நடத்திய ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொரிய எல்லையில் தென்கொரிய மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது. எனினும் தென்கொரியாவும், அமெரிக்காவும் அதனை பொருட்படுத்தாமல்... Read more »
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டை சொந்த ஊராகவும் டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட எஸ்.விஸ்வநாதன் (விஸ்வா)அவர்களின் நாற்பத்தியொன்பதாவது(49)பிறந்ததின நிகழ்வானது நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் முன்னாள்,வலிகாமம் தெற்கு பிரதேசசபை,யாழ் மாநகரசபை,வட மாகாணசபை உறுப்பினரும் சமூக சேவையாளருமான ந.விந்தன் கனகரட்ணம், தலைமையில் 27/10/2022 அன்று நடைபெற்றது. புலத்தில் இருந்தாலும் தாய் மண்ணையும்... Read more »
அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வில் தமிழ் அரசியல் கைதியான பொருளியலாளர் சிவலிங்கம் ஆருரன், விருதொன்றை தன்வசப்படுத்திக் கொண்டார். இந்த விருது கொழும்பில் இன்றைய தினம் (28-10-2022) நடைபெற்ற அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்விலேயே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆரூரன் எழுதிய “ஆதுரசாலை” என்ற... Read more »
நாட்டின் அத்தியாவசிய பட்டியலிலுள்ள 383 வகையான மருந்துகளில், சுமார் 160 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் மருந்து பொருள் விநியோக பிரிவின் பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் டீ.ஆர்.கே.ஹேரத் தெரிவிக்கின்றார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில்... Read more »
கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி ஆகியவற்றின் மாணவர்கள் மூவர் நேற்று போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான மாணவர்கள் மூவரில் ஒருவர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர் எனவும் மற்றைய இருவரும் யாழ் நல்லூரை சேர்ந்த சகோதரர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாணவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்... Read more »
டெல்லியில் இருந்து இன்று இரவு பெங்களூர் புறப்பட்ட IndiGo பதிவு இலக்கம் 6E 2131 விமானம் ஓடு பாதையில் ஓடியபோது இன்ஜினில் திடீரென தீப்பொறி ஏற்பட்டதையடுத்து அவசரமாக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தின் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு... Read more »