இலங்கையில் அதிக சம்பளம் வாங்குபவர்களுக்கு ஏற்ப்பட்ப்போகும் சிக்கல்!

இலங்கையில் அதிகம் சம்பளம் பெறும் ஊழியர்களிடம் 6 வீதத்திற்கும் அதிக வரியை அறவிட திட்டமிடப்பட்டுள்ளது. வர்த்தமானிவெளியீடு உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நிதி பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசியக் கொள்கை அமைச்சரின் ஆலோசனையின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இதன்... Read more »

நாட்டின் பன்னிரண்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

இலங்கையை அண்மித்துள்ள வளிமண்டல தாழ்வு நிலை காரணமாக 24 மணி நேரத்தில் தொடர்ந்து மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி,12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேல், வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்... Read more »
Ad Widget

யாழில் வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை அல்வாய் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று (12-10-2022) காலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் இந்த வாள்வெட்டு சம்பவத்தினை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த... Read more »

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்லும் இலங்கையர்கள் குறித்து அறிவிப்பொன்றை விடுத்துள்ள அவுஸ்ரேலிய அரசு!

அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்க முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அந்நாடு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், செல்லுபடியாகும் வீசா இன்றி அவுஸ்திரேலியா வர முயற்சிப்பவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அவுஸ்திரேலியா எச்சரித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் எல்லைக்காவல் தளபதி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ்,... Read more »

முறைகேடுகள் காரணமாக முற்றிலுமாக மூடப்படுமா IOC எரிபொருள் நிரப்பு நிலையம்

முறைகேடுகள் காரணமாக முற்றிலுமாக சீல் வைக்கப்பட்டுள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு (IOC) சொந்தமான வெல்லவே பெற்றோல் நிலையத்திற்கு 2 ஆண்டு தடை விதிக்கப்படலாம் என எரிசக்தி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த குற்றச்சாட்டு தொடர்பில் அந்தந்த எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகம் வருத்தம் தெரிவிக்க... Read more »

இன்றைய ராசிபலன்13.10.2022

மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள். ரிஷபம்... Read more »

ஈரநிலங்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு பரீட்சை

ஈரநிலங்களின் முக்கியத்துவத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் முகமாக எதிர்காலத்தை நோக்கிய சுற்றுச் சூழல் கழகமும், தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சுற்றாடல் கழகமும் இணைந்து நடத்திய வினாடி வினா பரீட்சையில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பயன் தரும் மா... Read more »

நயன்தாரா விக்னேஷ் தம்பதியினருக்கு வாழ்த்து செய்தி அனுப்பிய கார்த்தி

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, கடந்த ஜூன் 9-ம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் வெளிநாடுகளுக்கு தேனிலவு... Read more »

இரண்டு வாரங்களில் ரூ.450 கோடி வசூல் சாதனை படை த்த பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு திரையுலகினர்... Read more »

தங்க ரத்தம் பற்றி அறிந்துள்ளீர்களா?

ஒருவரது உடல் சீராக செயல்பட ஐந்து லிட்டர் ரத்தம் தேவை. ஏ, பி, ஏ.பி பாசிட்டிவ், ஏ.பி. நெகட்டிவ், ஓ போன்ற ரத்த வகைகளை பற்றித்தான் பலருக்கும் தெரியும். நமக்கு தெரிந்ததை விட அதிகமான ரத்த வகைகள் உள்ளன. அதிலும் ஒரு ரத்த வகை... Read more »