இலங்கையில் அதிக சம்பளம் வாங்குபவர்களுக்கு ஏற்ப்பட்ப்போகும் சிக்கல்!

இலங்கையில் அதிகம் சம்பளம் பெறும் ஊழியர்களிடம் 6 வீதத்திற்கும் அதிக வரியை அறவிட திட்டமிடப்பட்டுள்ளது.

வர்த்தமானிவெளியீடு
உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

நிதி பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசியக் கொள்கை அமைச்சரின் ஆலோசனையின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

இதன் படி, ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக சம்பளம் பெறும் ஒருவரிடம் 6 வீதத்திற்கும் அதிக வரியை அறவிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor