யாழ். தீவகத்தில் மாபெரும் விளையாட்டுப் போட்டி

யாழ். வேலணை அம்பிகை நகரைச் சேர்ந்த மூன்று மாவீரர்களின் தாயாரான அமரர் திருமதி சண்முகலிங்கம் சரஸ்வதி அம்மா அவர்களின் ஓராண்டு நிறைவையொட்டி அவர் ஞாபகார்த்தமாக அன்னாரின் பிள்ளைகளின் நிதி அனுசரணையுடன் தீவக உதை பந்தாட்ட மற்றும் கரப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் கடந்த ஒரு மாத காலமாக... Read more »

யாழில் சங்கிலி அறுப்பு; திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது; நகையும் மீட்பு

( யாழ் நிருபர் ரமணன் ) யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்திய விசேட புலனாய்வுப் பொலிஸாரின் விசாரணை மூலம் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டார். கொடிகாமம் சியாமளா மில் வீதியில் தனிமையிலிருந்த மூதாட்டியின் ஒண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியினை திருடிச் சென்ற நபரே... Read more »
Ad Widget

யாழ் வல்வெட்டித்துறையில் வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நாவலடி ஊரிக்காடு பகுதியில் வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் வாள் மற்றும் கோடாரியுடன் வீடு ஒன்றிற்குள் புகுந்த இரண்டு நபர்கள் 65 வயது மதிக்கத்தக்க வயோதிபரை தாக்கியுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதி படுகாயமடைந்த வயோதிபர் ஊரணி வைத்தியசாலையில்... Read more »

நிதிபற்றாக்குறையால் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு ஒதுக்க பணமில்லை-நிதியமைச்சு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி கஷ்டங்கள் காரணமாக மத்திய அரசாங்கத்தினால், உள்ளூராட்சி நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தும் திட்டங்களுக்காக நிதி ஒதுக்குவதை குறைக்க நேரிட்டுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். பொது வசதிகளை பராமரிக்க வரி வருமானத்தை பயன்படுத்துங்கள் இதனால்,உள்ளூராட்சி நிறுவனங்களின் அத்தியவசிய பொது வசதிகள் பராமரிப்பு மற்றும்... Read more »

லங்கா சதொசாவில் ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

லங்கா சதொச நிறுவனம், மீண்டும் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. 6 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறை இந்த விலைக்குறைப்பானது இன்று முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து... Read more »

யாழில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 13வயது சிறுமி!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் குடும்பப் பெண் ஒருவருடன் தவறான தொடர்பினை பேணி வந்த நபரொருவர் அப்பெண்ணின் 13 வயதான மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணுடன் 41 வயதான... Read more »

போராட்டத்தில் ஈடுபட்ட 8 பல்கலைக்கழக மாணவர்கள் கைது!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் களனி பல்கலைக்கழகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதே 8 மாணவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று அறிவித்துள்ளது. போராட்டத்திற்கு அனுமதி பெறவில்லை போராட்டத்திற்கு அனுமதி பெறவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்... Read more »

சீன நிறுவனம் ஒன்றிற்கு எதிராக இலங்கை உயர் நீதிமன்றில் தீர்ப்பு!

சீனாவின் சட்ட நிறுவனமான பாக்கியன் லா குரூப் லங்கா பிரைவேட் லிமிடெட்( Baqian Law Group Lanka Pvt. Ltd, ) இலங்கைக்குள் எந்தவொரு சட்டப்பூர்வ தொழில்முறை பணிகளிலும் ஈடுபட சட்டத்தில் உரிமை இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.... Read more »

இலங்கையை சேர்ந்த பிக்பாஸ் போட்டியாளருக்கு வாழ்த்து கூறிய ஜீவன் தொண்டமான்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ள தினேஷ் கனகரட்ணத்திற்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜீவன் தொண்டமான் தெரிவிக்கையில், இந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துக்கொண்டு எமது நாட்டிற்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் நண்பர் தினேஷ்... Read more »

அரச நிறுவனங்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வெளியாகியுள்ள செய்தி!

பல முக்கிய அரச நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளின் சம்பளத்தை மீளாய்வு செய்யுமாறு கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் நிதி அமைச்சுக்கு சுட்டிக்காட்டியுள்ளன. மின்சார சபை, லிட்ரோ நிறுவனம், துறைமுக அதிகார சபை, தொலைத்தொடர்பு நிறுவனம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பலர் அசாதாரண... Read more »