கீரிமலையில் அறநெறி மாணவர்களுக்கு யோகாசன பயிற்சி வகுப்பு ஆரம்பம்

கீரிமலையிலுள்ள குழந்தைவேற் சுவாமிகள் சிவாலய மண்டபத்தில் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான யோகாசன பயிற்சி வகுப்பு நேற்று 07/01/2024 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. சைவ மகா சபையின் பொதுச் செயலாளர், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரா நந்தகுமார் அவர்களும் யோகாசன போதனாசிரியர் ஸ்ரீ.... Read more »

கீரிமலை குழந்தைவேற் சுவாமிகள் சிவாலய மண்டபத்தில் அறநெறிப் மாணவர்களுக்கான யோகாசன பயிற்சி வகுப்பு ஆரம்பம்

இன்று 07/01/2024 ஞாயிற்றுக்கிழமை கீரிமலையிலுள்ள குழந்தைவேற் சுவாமிகள் சிவாலய மண்டபத்தில் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான யோகாசன பயிற்சி வகுப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வில் சைவமகாசபையின் பொதுச் செயலாளர் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ப.நந்தகுமார் அவர்களும் யோகாசன போதனாசிரியர் ஸ்ரீ. நதிபரன் அவர்களும்... Read more »
Ad Widget

7 குதிரை ஓவியம் – வீட்டில் வைத்தால் போதும்! வீட்டில் சந்தோசம் நிரம்பி வழியும்

பல ஆண்டுகளாக குதிரை ஓவியங்களை வீட்டின் உட்புறத்தில் வைப்பதை யாரும் தவறுவதில்லை. குதிரை ஓவியம் வீடுகளுக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்க ஒரு சிறந்த வழியாகும். குதிரைகள் சாதனை, வலிமை, முன்னேற்றம் மற்றும் அமைதியைக் குறிக்கின்றன. 7 குதிரை ஓவியத்துடன் ஒரு இடத்தை அலங்கரிப்பது உங்கள்... Read more »

டயருக்கு அடியில் எலுமிச்சை வைப்பது ஏன்?

பொதுவாகவே வாகனத்தை ஓட்டுவதற்கு முதல் எலுமிச்சை வைத்து ஓட ஆரம்பிப்பது வழக்கம். இதை ஏன் செய்கிறோம் என்று தெரியாமலே பலரும் செய்து வருகிறார்கள். இவ்வாறு செய்வதனால் நல்லது நடக்குமா? அல்லது தீங்கு ஏற்படுமான என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம். டயருக்கு அடியில் எலுமிச்சை வைப்பது... Read more »

வெளியானது அயோத்தி ராமர் கோயில் வரைபடம்

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுவரும் ராமர் கோயில் வரைபடத்தை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரி மாதம் கோயில் மூலவர் பிரதிஷ்டை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் மும்முரமடைந்துள்ளன.... Read more »

வெளியாகின அயோத்தி ராமர் கோவில் உட்புற புகைப்படங்கள்

அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கும் பணிகள் மிகவும் மும்முரமாக இடம்பெற்று வரும் நிலையில், வெகு விரைவில் கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது. இந்நிலையில், ராமர் கோவிலின் உட்புறத்தின் புகைப்படங்கள் முதல் முறையாக வெளியாகியுள்ளது. இந்திய ஊடகம் ஒன்று இதனை வெளியிட்டுள்ளது. ஜனவரி 22ஆம் திகதி அயோத்தியில் ராமர்... Read more »

கதிர்காமத்தில் பக்தர்கள் வைக்கும் காணிக்கை குறைந்துள்ளது

கதிர்காமம் கந்தன் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அர்ச்சனை தட்டுகளில் வைக்கும் காணிக்கை பணம் 50 வீதமாக குறைந்துள்ளதாக தெரியவருகிறது. ஆலயத்தின் பிரதான பூசகர் உட்பட பூசகர்கள் ஆலயத்திற்கு கிடைக்கும் காணிக்கை பணம் மற்றும் தங்கம் என்பவற்றை தமது வீடுகளுக்கு எடுத்துச் செல்வதாக தெரியவந்துள்ளதை அடுத்து... Read more »

ஸ்ரீ பாத யாத்திரை சீசன் நாளை ஆரம்பம்

023 – 2024 ஆம் ஆண்டிற்கான ஸ்ரீ பாத யாத்திரை சீசன் நாளை (26) உந்துவப் பொஹோ அன்று ஆரம்பமாகும் என ஸ்ரீ பாத நிலையத் தலைவர் சப்ரகமுவ மாகாண பிரதம சங்கத் தலைவர் பெங்கமுவே தம்மதின்ன நஹிமியோ தெரிவித்தார். பெல்மதுல்ல கல்பொத்தாவெல ஸ்ரீ... Read more »

தைப்பூசத் திருவிழா: சிங்கப்பூரின் இரண்டு கோயில்களின் கூட்டு அறிவிப்பு

சிங்கப்பூரில் 2024ஆம் ஆண்டுக்கான தைப்பூசத் திருவிழா ஜனவரி மாதம் 25ஆம் திகதி வியாழக்கிழமை கொண்டாடப்படும் என்று ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலும் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலும் கூட்டாக அறிவித்துள்ளன. காவடி, பால்குடம் போன்ற பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களைச் செலுத்த சிராங்கூன் ரோட்டிலுள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப்... Read more »

தெல்லிப்பளையில் கண்ணப்ப நாயனார் குருபூஜை விழா சிறப்பாக இடம்பெற்றது.

சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடாத்தும் வாராந்தப் பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவும் மாதத்தோறும் நாயன்மார் குருபூஜை விழா தொடர் 09 கண்ணப்ப நாயனார் குருபூஜை விழா தெல்லிப்பளை அருள்மிகு சிவகாமி அம்பாள்... Read more »