ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினை இருக்கும். அந்த பிரச்சனையிலிருந்து வெளியே வருவதற்கு அதற்குரிய முயற்சிகளை மேற்கொள்வார்கள். என்ன தான் முயற்சிகள் செய்தாலும் ஒரு சிலருக்கு ஒரு சில பிரச்சினைகள் மட்டும் தீராமல் தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட பிரச்சனைகள் தீர்வதற்கு செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை... Read more »
இன்று பணகஷ்டம் இல்லாத மனிதர்களே இல்லை. சராசரியாக பெரும்பாலானவர்கள் பண கஷ்டத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். விலைவாசி உயர்வும், வறுமையும் நிறைய இடங்களில் பரவி இருக்கிறது. ஒரு சிலருக்கு அளவுக்கு அதிகமாக செல்வ செழிப்பு இருந்தாலும், ஒரு சிலர் அளவுக்கு அதிகமான வறுமையில் பணக்கஷ்டத்தில் தான்... Read more »
உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்கள் சிவபெருமானை பூஜிக்கும் நாளாக மகா சிவராத்திரி தினம் கருதப்படுகிறது. இது சிவன், பார்வதியின் சங்கமத்தையும், சிவபெருமானால், தெய்வீக நடனமான தாண்டவம் நிகழ்த்தப்படும் சந்தர்ப்பமாகவும் இது நினைவுகூறப்படுகிறது. இது உலகிலும், வாழ்விலும் “மாயை இருளை” வெற்றிகொள்ளவதை குறிக்கிறது. எனவே,மாயை இருள்... Read more »
ஒரு வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருக்கும்போது அதன் தாக்கம் பல வழிகளிலும் நமக்கு அதனை எடுத்துக் காட்டும். இந்நிலையில் சில உயிரினங்கள் வீட்டுக்குள் வருவதை வைத்து அந்த வீட்டில் பில்லி, சூனியம், ஏவல் போன்ற பிரச்சினைகள் இருப்பதாக அர்த்தம். அதன்படி, பாம்பைக் கண்டால் படையே... Read more »
மனித வாழ்க்கையின் மிகப்பெரிய கேள்விகளில் ஒன்று, மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதுதான். இந்தக் கேள்விக்கு பல நாகரிகங்கள், பல காலங்களாக பல்வேறு விடைகளைத் தேடி வருகின்றன. அவற்றில் மிக முக்கியமான ஒன்றுதான் மறுபிறவி என்ற கருத்து. மறுபிறவி என்றால் என்ன? மறுபிறவி என்பது,... Read more »
சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் கொடிமரத்தை சுற்றி தீட்சிதர்கள் தடுப்புகளை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அறநிலையத்துறை அதிகாரிகள் கொடிமரத்தை நெருங்கவிடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற பெற்ற நடராஜர் கோயில் வளாகத்துக்குள் நடராஜர் சன்னதி அருகே... Read more »
வந்தவினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்லக் கலங்கிடுமே தென்பழநி சேவகா என்று திருநீர் அணிவார்க்கு மேவ வாராதே வினை இந்த ஆண்டு கந்த சஷ்டி விரதம் நாளையதினம் (நவம்பர் 2 ) ஆரம்பமாகி, நவம்பர் 7 வியாழன் அன்று நிறைவடைகிறது. முருகனுக்காக பல... Read more »
01. இலங்கை அரசியலமைப்பில் சைவ சமயத்துக்கு முன்னுரிமை விதி சேர்க்க. 02. மதமாற்றத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றுக. 03. பசு வதைத் தடைச் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றுக. 04. இலங்கைத் தீவு முழுவதும் ஒரே குடியியல், குற்றவியல் சட்டங்களை அரசியலமைப்பு விதியாக்குக.... Read more »
கேதார கௌரி விரதமானது ஆண்டுதோறும் புரட்டாதி மாத சுக்கிலபட்ச தசமி முதல் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி வரை இருபத்தொரு நாட்கள் அனுஷ்டிக்கப்படும். இவ்விரதத்தை அனுஷ்டிப்போர் சிவனதும் சக்தியினதும் அருளால் சகல சௌபாக்கியங்களையும் பெற்று, தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து, வீடுபேறடைவர் என புராணங்கள் கூறுகின்றன. இவ்விரதத்தை ஆண்,... Read more »
கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானை நினைத்து ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் முக்கியமான விரதம் ஆகும். கேதார கௌரி விரதம் மேற்கொண்டே பார்வதி தேவி சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றார். அதனால் இறைவன் அர்த்தநாதீஸ்வரர் ஆனார் என்று கூறப்படுகிறது. கேதார கௌரி விரதம் வழிபாடானது வீடுகளிலோ அல்லது... Read more »

