முதுமையில் வரும் நோய்களுக்கான சிகிச்சை

பக்கவாதம், நரம்பு தளர்ச்சி, எலும்பு பலம் குறைதல், ஞாபக மறதி போன்ற நோயால் முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர். உலக மக்கள் தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் ஆகும். இந்தியாவில் 8 சதவீதம். பார்வை குறைதல், சோர்வு, கழுத்து எலும்பு தேய்வு, உயர் ரத்த அழுத்தம்,... Read more »

மாணவர்களின் பார்வை குறைபாடுக்கான அறிகுறிகள்

இன்றைய சூழலில் குழந்தைகள் கண்ணாடி அணியும் எண்ணிக்கை பல மடங்கு பெருகிஉள்ளது. தொலைக்காட்சி மற்றும் கணினி முன்பாக குழந்தைகள் அமரும் நேரத்தை முடிந்த அளவு குறைக்க வேண்டும். ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள கொடுக்க வேண்டும். கண்களுக்கு சமமான உயரத்தில் தொலைக்காட்சியின் திரை இருக்க வேண்டும்.... Read more »
Ad Widget

உடல் எடை குறைப்பிற்கு உதவும் கொண்டக்கடலை

இன்றைய வாழ்க்கை முறையால் உடல் எடை அதிகரிப்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. எடையைக் கட்டுப்படுத்த மக்கள் பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர். உடல் எடையைக் குறைப்பதற்காக மக்கள் ஜிம்மில் பல மணிநேரம் பல வித உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். ஆனால் இந்த முயற்சிகளாலும் பலருக்கு பெரிய அளவில்... Read more »

பிரவசத்திற்கு பின்னர் தாய்பால் நன்றாக சுரக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

கர்ப்பக் காலத்திலேயே ஆரோக்கியமான உணவுகள் உட்கொண்டால்தான், குழந்தை பிறந்த பிறகு ஆரோக்கியமான உடலைப் பெறமுடியும். பேரிக்காய், மாதுளை, தர்பூசணி போன்ற பழங்கள் சிறந்தவை. பப்பாளி, அன்னாசிப்பழம் போன்றவற்றை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். சர்க்கரைநோய் பாதித்த கர்ப்பிணிகள், மாம்பழத்தைத் தவிர்ப்பது நல்லது. குழந்தை பிறந்த பிறகு... Read more »

தேநீர் எவ்வாறு அருந்த வேண்டும் தெரியுமா?

பெரும்பாலான மக்கள் காலை எழுந்ததும் சூடான ஒரு கப் தேநீரை பருகிய பின்னரே அன்றைய நாளை தொடங்குகின்றனர். அதிகளவில் டீ குடிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு அதிலும் குறிப்பாக இந்திய மக்களிடம் டீ குடிக்கும் பழக்கம் அதிகம் உள்ளது. தேநீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது இது... Read more »

இரவில் தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

நமது அன்றாட சமையலில் தேங்காய் பயன்படுத்தாத நாட்கள் மிகவும் குறைவு என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் சுத்தமான கலப்படமில்லாத ஒரு உணவுப்பொருள் என்றால் அது தேங்காய்தான் . இந்த தேங்காய் மூலம் பல வீடுகளில் தினம் காலையில் தேங்காய் சம்பல் , தேங்காய் புட்டு ,தேங்காய்... Read more »

சைவ உணவு உண்பவரா நீங்கள் இதையும் கவனத்தில் கொள்ளுங்கள்

மக்கள் சிலர் தற்போதைய காலத்தில் சைவ உணவு சாப்பிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சைவ உணவு உண்ணும் போக்கு அதிகரித்து வருவதால் சிலர் மாடுகளிலிருந்து பெறப்படும் பாலை கைவிட நினைக்கின்றனர். முழுவதும் சைவமாக மாற வேண்டும் என நினைப்பவர்களுக்கு சோயா பால் சிறந்தது. தயாரிப்பு... Read more »

சிவக்கரந்தை மூலிகையின் மருத்துவ குணங்கள்

சிவக்கரந்தை சிவக்கரந்தை மருத்துவ குணம் அதிகமுள்ள அரியவகை மூலிகைச் செடியாகும். இது நல்ல வாசனை கொண்டது. சிவகரந்தை கல்லீரல் நோய்கள், இருமல், மூலம், அஜீரணம், தோல் நோய்கள், காமாலை போன்றவற்றிற்கு சிறந்தது. நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து அழற்சியைக் குறைக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை... Read more »

இரவில் நன்றாக தூங்க

ஒவ்வொரு இரவும் நல்ல தூக்கம் அவசியம் ஏனெனில் நல்ல தூக்கம் தான் நமது உடலை சுறுசுறுப்பாக செயல்பட அனுமதிக்கிறது. முதல் நாள் இரவு நன்றாக தூங்கினால் தான் நம்மால் அடுத்த நாள் எவ்வித சோர்வுமின்றி உற்சாகமாக செயல்படுவதோடு மனதும், உடலும் புத்துணர்வாக இருக்கும். ஆனால்... Read more »

மாரடைப்பிற்கான அறிகுறிகள்

மாரடைப்பு என்பது ஒரு மோசமான விஷயம் எந்த நேரத்தில் ஒருவருக்கு மாரடைப்பு வரும் என்பது நமக்கு தெரியாது. மாரடைப்பு ஏற்பட்டால் மீண்டும் உயிர் பிழைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. மாரடைப்பு ஏற்படப்போகிறது என்பதை நாம் முன்கூட்டியே தெரிந்துகொண்டால் உடனே அதற்கு தகுந்த சிகிச்சையை... Read more »