Air Guns இன் பயன்பாடு குறித்த அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல் பயிற்சிநெறி இன்று (12.08.2025) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார ஆகியோரின் தலைமையில் மாவட்ட... Read more »
திருமலையில் ஆர்வத்துடன் பரதம் பயின்ற போலந்து நாட்டு பெண்மணி!! போலந்து நாட்டைச் சேர்ந்த பெண்மணியொருவர் திருகோணமலை ஆனந்த பிரகதீஸ்வரா கலாலயாவில் பரதக்கலையின் சில படிநிலைகளை பயின்றிருந்தார். போலந்து நாட்டில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த தோமஸ் ஜொயன்னா தம்பதியினர் (09) நடன ஆசிரியர்... Read more »
திருகோணமலை மூன்றாம் கட்டை பகுதியில் இளைஞரொருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவமொன்று இன்று (03) இடம் பெற்றுள்ளது. இதன் போது திருகோணமலை கிருஷ்ண கோயில் வீதியில் வசித்து தேனுவர ஹென்றிகே விநோத் (33வயது) என்பவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்து தெரிய வருவதாவது ஏற்கனவே... Read more »
இன்று மாலை திருகோணமலையில் யானையின் தாக்குதலினால் நபரொருவர் மரணம்!! திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் காட்டுப்பகுதியில் தேன் எடுக்கச் சென்றவர் மீது யானை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இன்று மாலை (25) நபரொருவர் உயிரிழந்துள்ளதாக மொரவெவ பொலிஸார்... Read more »
திருகோணமலையில் போராட்டத்திற்கான அழைப்பு..! வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி சனிக்கிழமை (26) திருகோணமலை சிவன் கோவில் முன்பாக காலை 10.00 மணியளவில் பாரிய மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள்... Read more »
கன்னியாவில் பிதுர்கடன் தீர்க்க சென்றவர்களுக்கு காலக்கெடு விதித்த பௌத்த சிங்கள பேரினவாதி..! திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தில் ஆடி அமாவாசை பிதுர்க்கடன் தீர்க்கும் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பௌத்த பிக்கு ஒருவர் காலக்கெடு விதித்த சம்பவம் இன்று (24) இடம்பெற்றுள்ளது. ... Read more »
திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ இரத்தினசிங்க பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழா..! 23.07.2025 Read more »
கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு மேம்பாடு: உயர்மட்ட கலந்துரையாடல்கள் நடைபெற்றன கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்க, உயர்மட்ட அதிகாரிகள் ஜூலை 20, 2025 அன்று, திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தனர். இந்தக் கூட்டத்தில் இலங்கை இராணுவத் தளபதி... Read more »
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த கிழக்கு ஆளுநருடன் சந்திப்பு..! இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவை சந்தித்து கலந்துரையாடினார் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (20) சுமூகமான முறையில் இடம்பெற்ற... Read more »
இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி திருகோணமலையில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..! திருகோணமலை, கோமரங்கடவல பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை (16) பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் நடைபெறவிருந்த வேளையில், மாவட்ட செயலகத்தால் நிறுத்தப்பட்ட இடமாற்றத்தை நடைமுறைபடுத்த வேண்டும் எனக் கோரி பிரதேச செயலகத்தின் பிரதான நுழைவாயிலை... Read more »

