கணவர்மாரை மாற்றவேண்டாம்; 80 இற்க்கும் மேற்பட்ட மனைவியர் போராட்டம்..!

கணவர்மாரை மாற்றவேண்டாம்; 80 இற்க்கும் மேற்பட்ட மனைவியர் போராட்டம்..! சிவில் பாதுகாப்புப் படை வீரர்களை வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ததைக் கண்டித்து, அவர்களின் மனைவியர் பதாதைகளை ஏந்தி இன்று (31) கந்தளாயில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கடந்த மாதம் கந்தளாயில் கடமையாற்றிய சிவில்... Read more »

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : நீதிமன்றத் தீர்ப்பு ஒத்திவைப்பு!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : நீதிமன்றத் தீர்ப்பு ஒத்திவைப்பு! திருகோணமலை நகரின் மையப்பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் புத்தர் சிலை தொடர்பான வழக்கின் தீர்ப்பு, மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய இந்த வழக்கின் விசாரணை திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று... Read more »
Ad Widget

சற்றுமுன்னர் பலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 10 பேர் நீதிமன்றில்..!

சற்றுமுன்னர் பலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 10 பேர் நீதிமன்றில்..! 28.01.2026 திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வண. பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உட்பட 10 சந்தேகநபர்களும் தற்போது நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.   இச்சம்பவம்... Read more »

திருமலையில். 08ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்த இராணுவ வீரர்..!

திருமலையில். 08ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்த இராணுவ வீரர்..! திருகோணமலை, கோமரங்கடவல – அடம்பன பகுதியில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்ததாக ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எட்டாம் தரத்தில்... Read more »

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – கட்டளை தொடர்பான அறிவிப்பு..!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – கட்டளை தொடர்பான அறிவிப்பு..! திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில் வணக்கத்திற்குரிய பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாண வம்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைப்பதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வலுவற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட... Read more »

பாலாங்கொடை காசியப்ப தேரரின் மனு ஜனவரி 22-ல் விசாரணை!

பாலாங்கொடை காசியப்ப தேரரின் மனு ஜனவரி 22-ல் விசாரணை! திருகோணமலை கடற்கரை பகுதியில் அனுமதியின்றி மத ரீதியான கட்டுமானங்களை அமைத்து, புத்தர் சிலையை நிறுவியது தொடர்பான வழக்கில் கைதான பாலாங்கொடை காசியப்ப தேரர் மற்றும் திரிகோணமலை கல்யாண வன்சதிஸ்ஸ தேரர் ஆகியோர் திரிகோணமலை நீதவான்... Read more »

பலங்கொட கஸ்ஸப தேரரின் ரிட் மனு பரிசீலனைக்கு..!

பலங்கொட கஸ்ஸப தேரரின் ரிட் மனு பரிசீலனைக்கு..! திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட இரண்டு பிக்குகளை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் பிறப்பித்த உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை பரிசீலனைக்காக எதிர்வரும்... Read more »

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: 10 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! 

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: 10 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! திருகோணமலை கடற்கரை பகுதியில் அனுமதியின்றி மத ரீதியான கட்டுமானங்களை அமைத்து, புத்தர் சிலையை நிறுவியது தொடர்பான வழக்கில் கைதான 10 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் ஜனவரி 28-ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை... Read more »

திருகோணமலை சம்பவம் – 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்..!

திருகோணமலை சம்பவம் – 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்..! திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில், வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலையிலுள்ள விகாரையொன்றில்... Read more »

பௌத்த சிங்கள பேரினவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்..!

பௌத்த சிங்கள பேரினவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்..! திருகோணமலை கடற்கரையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் 20 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (02) மாலை மணியளவில் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை கடற்கரையில் உள்ள காந்தி... Read more »