திருகோணமலை கடற்பரப்பில் ஆளில்லா விமானம்

திருகோணமலை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான நிலையில் ஆளில்லா விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு கரைக்கு இழுத்து கொண்டுவரப்பட்டுள்ளது. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களினால் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த ஆளில்லா விமானம் படகில் கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று (26) அதிகாலை 4.00மணியளவில் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக சென்றிருந்த... Read more »

மியன்மாரில் இருந்து திருகோணமலைக்கு வந்தடைந்த ரோஹிங்யா அகதிகளின் பெயர் விபரங்கள்

மியன்மாரில் இருந்து திருகோணமலைக்கு வந்தடைந்த ரோஹிங்யா அகதிகளின் பெயர் விபரங்கள் எண். – பெயர் – பெண்/ஆண் – வயது 01 ஜமா ஹுசைன் 20 ஆண்கள் 02 சமசஹமத் இம்ரான் ஆண் 22 03 சமசஹமத் தீகர் ஆண் 03 04 சமஸஹமத்... Read more »
Ad Widget

ஆயுர்வேத மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு!

அகஸ்த்திய மாமுனிவரின் ஜனன தினத்தையொட்டி மாபெரும் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று வியாழக்கிழமை (19) மூதூர் – கங்குவேலி பிரதேசத்தில் இடம்பெற்றது. நிலாவெளி – கோபாலபுரம் சித்த ஆயுள்வேத மாவட்ட வைத்தியசாலை மற்றும் கிழக்கு பல்கலைக் கழகம் இணைந்து... Read more »

திருமலையில் இரண்டு இந்து ஆலயங்கள் உடைப்பு!

நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடம்போடை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் மூல விக்கிரகம் உடைக்கப் பட்டுள்ளதாக நிர்வாக சபையினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை – நிலாவெளி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை பூசை நிகழ்வுகள் நிறைவு பெற்று ஆலயத்தை பூட்டிவிட்டுச் சென்று... Read more »

சம்பூரில் பாலியல் துஷ்பிரயோகம்- பூசாரிக்கு 30 வருட கடூழிய சிறை!

சம்பூரில் பாலியல் துஷ்பிரயோகம்- பூசாரிக்கு 30 வருட கடூழிய சிறை! திருகோணமலை சம்பூர் பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த எதிரியான பூசாரிக்கு 30 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல்... Read more »

கௌரவிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கம்! 

கௌரவிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கம்! இலங்கை சாரணர் சங்கம் நீண்டகாலம் சேவையாற்றிய சாரணர் தலைவர்களுக்கும் சாரணர் சங்க உறுப்பினர்களுக்கும் விருது வழங்கி கௌரவித்தது. 2024.12.07ம் திகதி அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம மந்திரி கலாநிதி ஹருணி அமரசூரியா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.... Read more »

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜே.எஸ்.அருள்ராஜ்

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் திரு.ஜெயந்தலால் ரத்னசேகர இன்று (09) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் வைத்து நியமித்தார். Read more »

வடக்கு கிழக்கு மக்களுக்கு வாரி வழங்கும் சீனா!

கிழக்கு மாகாண மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக 08 மில்லியன் ரூபாய் நிதியை நன்கொடையாக சீனத் தூதுவர் வழங்கி வைத்தார். அத்தோடு, மாகாண அபிவிருத்திக்குத் தேவையான சகல உதவிகளையும் சீன அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் எனவும் சீனத் தூதுவர் கூறினார். கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர்... Read more »

இலங்கை தமிழ் அரசுக் கட்சி திருகோணமலை உட்பட 5 மாவட்டங்களில் வேட்பு மனுத் தாக்கல்

தமிழ் அரசுக் கட்சி திருகோணமலை உட்பட 5 மாவட்டங்களில் 9ம் திகதி தினம் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். நவம்பர் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 5 மாவட்டங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி மற்றும்... Read more »

காத்தான்குடி பாடசாலை மாணவிகள் திருமலை ஹோட்டலில் துஷ்பிரயோகம்: இருவர் கைது!

காத்தான்குடி பாடசாலை மாணவிகள் திருமலை ஹோட்டலில் துஷ்பிரயோகம்: இருவர் கைது! பெற்றோர்களின் தொல்லை தாங்க முடியாது கொழும்பு சென்று வாழ வேண்டும் என வீட்டை விட்டு வெளியேறிய நண்பிகளான 14 வயதுடைய இரு சிறுமிகளை கொழும்பு செல்லும் ரயிலில் ஏற்றிவிடுவதாக திருகோணமலையில் அமைந்துள்ள ஹோட்டல்... Read more »