திருகோணமலை சம்பவம் – அறிக்கை கோரிய ஜனாதிபதி..! நாட்டில் மீண்டும் இனவாதம் ஏற்படுவதற்கு தாம் மட்டும் அல்ல எந்தவொரு இலங்கையரும் இனி அனுமதிக்கமாட்டார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்று முன்னர் பாராளுமன்றத்தை வந்தடைந்தார். தற்போது பாராளுமன்றத்தில்... Read more »
மீண்டும் வலுக்கட்டாயமாக அமர்த்தப்பட்ட புத்த பெருமான்..! நேற்று (16) பாதுகாப்பின் நிமிர்த்தமாக கொண்டு செல்லப்பட்ட கூறப்பட்ட புத்தர் சிலை மீண்டும் இன்று (17) மதியம் அதே இடத்தில் நிறுவப்பட்டது. 12.08.2025 அன்று கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் ஆணையாளர்... Read more »
திருகோணமலையில் சுயாதீன ஊடகவியலாளர் மீது தாக்குதல்..! திருகோணமலை பிரட்ரிக் கோட்டை அருகே டச்பே கடற்கரையோரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரை வளாகத்துக்குள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) எந்தவித அனுமதியும் பெறாது பிக்குவின் தலைமையில் சட்டவிரோத கட்டுமானப் பணிகள் இடம்பெற்றன. கட்டுமானப் பணிகளை... Read more »
அனுர ஆட்சியிலும் பௌத்த சிங்கள பேரினவாதத்தின் கேவலமான செயல்..! கடற்கரையோரமாக சட்டவிரோத கட்டுமானம்; அதிகாரிகள், ஊடகவியலாளர்மீது அச்சுறுத்தல். திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விஹாரயின் வளாகத்திற்குள் இன்று (16) அனுமதி பெறாது சட்டவிரோதமான முறையில்... Read more »
சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராம திட்டம் தொடர்பான விழிப்புணர்வு..! சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராம திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று இன்று (10) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் தலைமையில் இடம்... Read more »
சம்பூர் மாவீரர் தியிலுமில்லத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற சிரமதானம்..! திருகோணமலை -சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று சனிக்கிழமை (01.12.2025) காலை சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. சம்பூர் -ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு இவ் சிரமதானத்தை ஏற்பாடு செய்திருந்தது. சிரமதான நிகழ்வில் முன்னாள்... Read more »
திருகோணமலையில் கரை ஒதுங்கும் சிவப்புநிற நண்டுகள்..! திருகோணமலை உட்துறைமுக கடற்கரையில் பெருந்தொகையான சிவப்புநிற நண்டுகள் நேற்று (29) முதல் கரை ஒதுங்கி வருகின்றன. இதில் பெருமளவான நண்டுகள் இறந்த நிலையிலும் சில நண்டுகள் உயிருடனும் கரை ஒதுங்கி வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது. Read more »
திருகோணமலையில் கோர விபத்து..! திருகோணமலை உட்துறைமுக வீதியில் இன்று (30.10.2025) காலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கார் – பட்டா – மோட்டார் சைக்கிள் ஆகிய மூன்று வாகனங்களே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்களுடன்... Read more »
ஆரோக்கியம் இழந்துபோகும் திருகோணமலை மட்டிக்களி பூங்கா..! திருகோணமலைவாழ் மக்களின் ஆரோக்கியம், மன நிம்மதி என்பவற்றுக்காக மட்டுமல்லாமல் திருகோணமலையின் அழகிற்காகவும் மட்டிக்களி பகுதியில் லகூன் பூங்காவானது அமைக்கப்பட்டது. இதனை நல்ல முறையில் பயன்படுத்தி பாதுகாக்க வேண்டியது அனைவரது பொறுப்புமாகும். குறித்த பகுதியில் அதிகாலையிலும், மாலையிலும்... Read more »
கிண்ணியாவுக்கும் குறிஞ்சாக்கேணிக்கும் இடையிலான புதிய படகு சேவை ஆரம்பம்..! கிண்ணியாவுக்கும் – குறிஞ்சாக்கேணிக்கும் இடையிலான படகுப் பாதை சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இன்று (27) இந்த படகு சேவையை ஆரம்பித்து... Read more »

