அதிர்ச்சிச் செய்தி: தேசிய மக்கள் சக்தியின் இளவயது பிரமுகர் காலமானார்!

அதிர்ச்சிச் செய்தி: தேசிய மக்கள் சக்தியின் இளவயது பிரமுகர் காலமானார்!

கோமரங்கடவளை பிரதேச சபையின் தவிசாளரும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) பிரமுகருமான ரங்க தர்மதாச காலமானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மரணமடைந்தபோது அவருக்கு வயது 34 ஆகும்.

மரணம் குறித்தச் சந்தேகம்:
இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபட்ட இவர், இதய அடைப்பு (Heart Attack) காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது திடீர் மறைவு அப்பகுதி மக்களிடமும், தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin