வங்குரோத்து நிலமையை மாற்ற புலம்பெயர்ந்த சமூகத்திடம் கையேந்துகிறது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

வங்குரோத்து நிலமையை மாற்றியமைக்க இந்த நாடு புலம்பெயர்ந்த சமூகத்திடம் கையேந்துதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சமகால அரடியல் கலந்துரையாடல் நிகழ்வு நேற்று மாலை திருகோணமலை மல்லிகா விடுதியில் இடம்பெற்றது. கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும்... Read more »

எனது ஆதரவாளர்கள் புறக்கணிப்பு

திருகோணமலை மாவட்டத்தின் மூலக்கிளைகள் தெரிவின்போது எனக்கு ஆதரவாக உள்ள கட்சியின் நீண்டகால அங்கத்தவர்கள் இலக்கு வைக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி., அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி ஒழுக்காற்று குழுவிடத்தில் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்.... Read more »
Ad Widget

கஞ்சா,போதை மாத்திரைகளுடன் பௌத்த பிக்கு கைது

திருகோணமலை மாவட்டம் உப்புவெளி பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை தன்வசம் வைத்திருந்த பாடசாலை ஆசிரியரும் விகாரை ஒன்றின் விகாராதிபதியுமான பௌத்த பிக்குவை கைது செய்துள்ளனர். ஆனதம்குளம சோமரதன என்ற இந்த பௌத்த பிக்கு 4 ஆம் கட்டை... Read more »

தமிழர் பகுதியில் புதிதாக வைக்கப்பட்ட புத்தர் சிலையால் சர்ச்சை

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்களுடைய பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் திங்கட்கிழமை (06) காலை புத்தர்சிலையொன்று வைக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த பொரலுகந்த ரஜமஹா விகாரைப்பகுதியில் பௌத்த பிக்குகள்... Read more »

நீர்த்தொட்டியில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு!

திருகோணமலையில் நீர் தொட்டியில் விழுந்து 14 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை, எத்தாபெதந்திவெவ பகுதியில் நேற்றிரவு (28) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்த சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த சனுக பாசன எனவும் தெரிய வருகின்றது. உயிரிழந்த சிறுவன்... Read more »

1000 ரூபா இலஞ்சம் பொலிசார் பணி இடைநிறுத்தம்!

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்ப்பதற்காக குறித்த நபரிடமிருந்து 1, 000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற பொலிஸார் பணி இடை நுறுத்தப்பட்டுள்ளனர். சம்பவத்தில் கந்தளாய் தலைமையகப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும்... Read more »

வீதியில் அனுமதிக்க முடியாத மோட்டார் சைக்கிள்களுடன் 8 இளைஞர்கள் கைது!

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல் தீவு பகுதியில் வீதியில் அனுமதிக்க முடியாத எட்டு மோட்டார் சைக்கிளுடன் எட்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று (08)இடம் பெற்றது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இக் குறித்த... Read more »

திருகோணமலை வைத்தியசாலையில் தீப்பரவல்

திருகோணமலை வைத்தியசாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. திருகோணமலை, தம்பலகாமம் பிரதேசத்தில் இன்று (01.10.2023) காலை ஆறு மணியளவில் இச் சம்பவம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகளே இவ்வாறு தீப்பற்றி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

வீதியால் சென்ற கர்ப்பிணிக்கு நிகழ்ந்த கொடுமை!

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கர்ப்பிணிப் பெண்ணை தள்ளிவிட்டு தங்க நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் அன்புவழிபுரம் பகுதியில் நேற்றைய தினம் (22-09-2023) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த கர்ப்பிணிப் பெண் நேற்று மதியநேர... Read more »

போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்

திருகோணமலையில் மாணவர்கள் பெற்றோர்கள் இணைந்து பாடசாலை மைதானத்தை பெற்றுத்தருமாறு கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை, கிண்ணியா வலய கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட காக்காமுனை அப்துல் ஹமீது வித்தியாலய மாணவர்களே இவ்வாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காக்காமுனை றஹ்மானியா பள்ளிவாசலுக்கு முன்னாலுள்ள சந்தியில் இன்று... Read more »