கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு கணினி பயிற்சி..!

கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு கணினி பயிற்சி..! கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு நான்கு நாட்களைக் கொண்ட முழுநேர கணினி பயிற்சி நடைபெற்றுவருகின்றது. குறித்த பயிற்சிநெறி உத்தியோகத்தர்களின் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில் பயிற்சி மற்றும் ஆளணி பிரிவினரின் ஏற்பாட்டில், மாவட்டச் செயலக திறன் விருத்தி... Read more »

மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம், இன்று கிளிநொச்சியில் ஆரம்பித்து வைப்பு..! மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம் – 2025 இன்று(23.06.2025) கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண அலுவலகத்தின் ஏற்பாட்டில், கரைச்சி பிரதேச சபையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. “சுற்றாடல் எம்மைக் காக்கும் நாம் சுற்றாடலைக் காப்போம்” எனும் தொனிப்பொருளில் 23.06.2025ம் திகதி தொடக்கம் 27.06.2025ம் திகதி வரை வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது இந் நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு இலத்திரனியல் மற்றும் மின்கழிவு சேகரிப்பு நிகழ்வு கரைச்சி பிரதேச சபையில் இடம்பெறுகிறது. நிகழ்வை கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வட மாகாண பணிப்பாளர் R.M.Jaltota அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேளமாலிகிதன், கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி திணைக்களத்தின் உள்ளூராட்சி உதவியாளர் மணிமேகலை, கரைச்சி பிரதேச சபை செயலாளர் எஸ்.குணராஜ் மற்றும் துறை சார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம், இன்று கிளிநொச்சியில் ஆரம்பித்து வைப்பு..! மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம் – 2025 இன்று(23.06.2025) கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண அலுவலகத்தின் ஏற்பாட்டில்,... Read more »
Ad Widget

கிளிநொச்சியில் சிறுபோகச்செய்கையில் பன்றி நெல் தாக்கம் ஏற்பட்டுள்ளது..!

கிளிநொச்சியில் சிறுபோகச்செய்கையில் பன்றி நெல் தாக்கம் ஏற்பட்டுள்ளது..! கிளிநொச்சி இரணைமடு கீழ் பகுதியான சிறுபோகநெற்செய்கை புளியம்பொக்கனை கமநல சேவை பிரிவுக்கு உட்பட்ட பெரிய குளம் பகுதியில் சிறுபோகச்செய்கையில் பன்றி நெல் தாக்கம் ஏற்பட்டுள்ளது! கிளிநொச்சி மாவட்ட இரணைமடு கீழ்பகுதியான புளியம்பொக்கனை கமநல சேவை பிரிவுக்குட்பட்ட... Read more »

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சுப்பிரமணியம் சுரேன் ஏக மனதாக தெரிவு..!

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சுப்பிரமணியம் சுரேன் ஏக மனதாக தெரிவு..! தெரிவின்றி கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சுப்பிரமணியம் சுரேன் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார். பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில்... Read more »

கிளிநொச்சியில் தென் இந்திய பிரபலங்கள் கலந்து கொள்ளும் மாபெரும் இன்னிசை நிகழ்வு..!

கிளிநொச்சியில் தென்னிந்திய பிரபல பாடகர்கள் கலந்து கொள்ளவுள்ள மாபெரும் இசை கொண்டாட்டம் நாளைய தினம் சனிக்கிழமை மாலை 06.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் பிரபாலினி பிரபாகரனின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் “வன்னியின் இசைத் தென்றல்” இசை... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் உலக உணவு திட்டத்தின் கீழ் இரண்டு நிகழ்ச்சி திட்டங்கள்..!

கிளிநொச்சி மாவட்டத்தில் உலக உணவு திட்டத்தின் கீழ் இரண்டு நிகழ்ச்சி திட்டங்கள்..! இந்நிகழ்ச்சி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 19. 06.2025 இன்று இடம் பெற்றது. கிராமிய சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் செயலாளர் சம்பத்... Read more »

கிளிநொச்சியில் இடம்பெற்ற “பிடியளவு கமநலத்திற்கு”..!

கிளிநொச்சியில் இடம்பெற்ற “பிடியளவு கமநலத்திற்கு”..! “பிடியளவு கமநலத்திற்கு”என்ற தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிகழ்வு. கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பங்கேற்பு. பயிர் செய்யப்படாது தரிசு நிலமாக காணப்படும் நிலங்களை பயிர்ச்செய்கைக்குரிய நிலமாக மாற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள்,... Read more »

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கலாசார நிகழ்ச்சித்திட்டத்தின் “சித்றூ” நடனப்போட்டி..!

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கலாசார நிகழ்ச்சித்திட்டத்தின் “சித்றூ” நடனப்போட்டி..! மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கலாசார நிகழ்ச்சித்திட்டத்தின் “சித்றூ” நடனப்போட்டி-2025 ற்கான வடமாகாண மட்ட போட்டி கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் இன்று நடைபெற்றது. ஐந்து மாவட்டங்களினதும் மாற்றுத்திறனாளிகள் குழுவினர் குறித்த போட்டியில் பங்குபற்றியிருந்தனர். குறித்த... Read more »

சிறப்புற நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட விவசாயக்குழுகூட்டம்..!

சிறப்புற நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட விவசாயக்குழுகூட்டம்..! கிளிநொச்சி மாவட்ட விவசாயக்குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த விவசாயக்குழுக்கூட்டத்தில் மாவட்டச்செயலக அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள்​ கமநல அபிவிருத்தித்திணைக்கள, நீர்ப்பாசன திணைக்க, விவசாயத்திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாயிகள்... Read more »

மீண்டும் மாற்றம் பெற்ற ஆனையிறவு உப்பின் பெயர்!

ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குறித்த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு அண்மையில் ரஜ உப்பு என பெயர் சூட்டியமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் அந்த உப்பிற்கு... Read more »