55ம் படைப் பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபரை சந்திப்பு..! கிளிநொச்சி மாவட்டத்தின் 55ம் படைப் பிரிவின் புதிய இராணுவ கட்டளை தளபதியாக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் WMAB விஜயகோன் அவர்கள், இன்றைய தினம்(07.07.2025) கிளிநொச்சி மாவட்ட பதில்... Read more »
நவீன தொழில்நுட்பத்தினூடாக மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் அறுவடைவிழா..! விவசாயிகளிடத்தே நெற்ச்செய்கையில் நவீன தொழில்நுட்பத்தை வழங்கி நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் வடமாகாண விவசாயத்திணைக்களம் மேற்கொண்டு வருகின்ற செயலாக்கத்தின் நெல் வயல் அறுவடை விழா கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இன்று இடம்பெற்றது. நெல் விதைப்பில் நவீன முறையான... Read more »
தனியார் வாகனம் ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதி தீக்கிரையாகியுள்ளது. கிளிநொச்சி, பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னார் வீதியில் உள்ள பூநகரி மத்திய கல்லூரிக்கு அருகாமையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. தனியார் வாகனமும் உந்துருளியும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.... Read more »
முழங்காவில் மாலை நேர உழவர் சந்தை மீள திறந்து வைக்கப்பட்டுள்ளது..! பூநகரி பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட முழங்காவில் மாலை நேர உழவர் சந்தை கடந்த புதன்கிழமை(25) மீள திறந்து வைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விவசாயிகளிற்கான சந்தை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட மாலைநேர உழவர் சந்தையே இவ்வாறு... Read more »
கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பேரவை கூட்டம்..! கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு பேரவைக் கூட்டமானது இன்றைய தினம் (27.06.2025) பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் பண்பாட்டுப் பேரவையின் தலைவருமான எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்... Read more »
கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்..! கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் அவர்களின் தலைமையில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்... Read more »
கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு கணினி பயிற்சி..! கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு நான்கு நாட்களைக் கொண்ட முழுநேர கணினி பயிற்சி நடைபெற்றுவருகின்றது. குறித்த பயிற்சிநெறி உத்தியோகத்தர்களின் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில் பயிற்சி மற்றும் ஆளணி பிரிவினரின் ஏற்பாட்டில், மாவட்டச் செயலக திறன் விருத்தி... Read more »
மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம், இன்று கிளிநொச்சியில் ஆரம்பித்து வைப்பு..! மின் மற்றும் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரம் – 2025 இன்று(23.06.2025) கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண அலுவலகத்தின் ஏற்பாட்டில்,... Read more »
கிளிநொச்சியில் சிறுபோகச்செய்கையில் பன்றி நெல் தாக்கம் ஏற்பட்டுள்ளது..! கிளிநொச்சி இரணைமடு கீழ் பகுதியான சிறுபோகநெற்செய்கை புளியம்பொக்கனை கமநல சேவை பிரிவுக்கு உட்பட்ட பெரிய குளம் பகுதியில் சிறுபோகச்செய்கையில் பன்றி நெல் தாக்கம் ஏற்பட்டுள்ளது! கிளிநொச்சி மாவட்ட இரணைமடு கீழ்பகுதியான புளியம்பொக்கனை கமநல சேவை பிரிவுக்குட்பட்ட... Read more »
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சுப்பிரமணியம் சுரேன் ஏக மனதாக தெரிவு..! தெரிவின்றி கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சுப்பிரமணியம் சுரேன் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார். பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில்... Read more »

