கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளநீர் இருப்பிடங்களுக்குள் புகுந்தது – இரணைமடு குளத்தின் சகல வான்கதவுகளும் திறப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளநீர் இருப்பிடங்களுக்குள் புகுந்தது – இரணைமடு குளத்தின் சகல வான்கதவுகளும் திறப்பு! கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் மக்கள் இருப்பிடங்களிற்குள் வெள்ளநீர் உட்புகுந்ததுடன் உள்ளக போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டது. அதிகாலை பெய்த பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன்,... Read more »

இந்து மதகுரு மீது தாக்குதல்-அருட்கலாநிதி றமேஷ் அமதி அடிகளார் கண்டனம்

இன்று (7)கனகாம்பிகை குளத்தில் அமைந்துள்ள கிராம அலுவலகத்தில் குடும்ப மீளாய்வு நோக்கத்திற்காக சென்றிருந்த சிவசிறி சிவகுமாரன் குருக்கள் அப்பகுதியில் வசித்துவரும் நபர் ஒருவரினால் தாக்கப்பட்டு அவர் அணிந்திருந்த மாலையும் அறுத்தெறியப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் காயப்பட்ட மதகுருவானவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முருகன் வீதி ... Read more »
Ad Widget

அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை ஏற்றிச்சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது!

அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை ஏற்றிச்சென்ற சந்தேகநபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி தர்புரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் வீதி சோதனையில் ஈடுபட்ட பொலிசாரால் குறித்த கைது இடம்பெற்றுள்ளது. குறித்த சோதனையின் போது கால்நடைகளை கொண்டு செல்வதற்கான வீதி அனுமதிப்பத்திரம், வைத்தியரின் சிபாரிசு,... Read more »

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டம்  

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டம் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டமொன்று இன்று காலை கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் கிளிநொச்சி டிப்போ சந்தியில் முன்னெடுக்கப்பட்டது.... Read more »

யாழிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற இ.போ.ச பேருந்தின் சில்லு உடைந்தது

யாழிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற இ.போ.ச பேருந்தின் சில்லு உடைந்ததில், பட்டா ரக வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது. இச்சம்பவம் இன்று காலை இயக்கச்சி பகுதியில் நடைபெற்றுள்ளது. Read more »

இரணைமடு குள நீரை ஏன் யாழ் மக்களுக்கு வழங்கமுடியாது: அர்ச்சுனா பகிரங்க கேள்வி!

இரணைமடு குள நீரை ஏன் யாழ் மக்களுக்கு வழங்கமுடியாது: அர்ச்சுனா பகிரங்க கேள்வி! இரணைமடு குளத்தில் இருந்து விவசாயத்திற்கு பயன்படும் நீருக்கு மேலதிகமாக வெளியேற்றப்படும் நீர் கொள்வனவினை யாழ். குடிநீர் திட்டத்திற்கு பயன்படுத்துவது தொடர்பிலான கோரிக்கை ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவால் முன்வைக்கப்பட்டுள்ளது.... Read more »

கிளிநொச்சியில் ஊடகவியலாளரை கடத்த வந்த இருவர் இன்னும் கைதாகவில்லை!

கிளிநொச்சியில் ஊடகவியலாளரை கடத்த வந்த இருவர் இன்னும் கைதாகவில்லை! போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மண்ணின் சுயாதீன ஊடகவியலாளரை கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் இருவரை 24 மணித்தியாலங்கள் கடந்தும் பொலிசார் கைது செய்யவில்லை. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி அலுவலகத்தில் பணிபுரியும்... Read more »

உங்களது வாயை மூட முடியுமா?: அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இலங்கை பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனாவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதன்போது, அர்ச்சுனாவை பார்த்து சகாதேவன், ‘பாராளுமன்ற உறுப்பினர் போல இல்லாமல், நீங்கள் ஏன் பைத்தியக்காரத்தனமாக பேசுகின்றீர்கள்” என்று... Read more »

கிளிநொச்சியில் கோர விபத்து 02வயது சிறுமி பலி!

இரணைமடு பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த உந்துருளியை அதே திசையில் பயணித்த டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது கிளிநொச்சி வலையகல்வி அலுவலகம் முன்பாக இடம்பெற்ற விபத்தில் டிப்பர் வாகனம் உந்துருளியில் பயணித்தகுடும்பத்தை சுமார் 200 மீற்றர் தூரம்வரை இழுத்து சென்று விபத்துக்குள்ளானது... Read more »

மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம்!

மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம்! கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபான கடைகளை நிரந்தரமாக மூடுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது மதுபோதைக்கு எதிரான இயக்கம் மற்றும் வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த... Read more »