தேசிய தீபாவளி பண்டிகை – 2023 நிகழ்வானது வவுனியா மாவட்டத்தில் சிறப்புற முன்னெடுக்கப்படவுள்ளது. புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், வவுனியா மாவட்டச் செயலகம் மற்றும் வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம் ஆகியவை இணைந்து முன்னெடுக்கும்... Read more »
வவுனியா பம்பைமடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் இடன்று இடம்பெற்ற நிலையில் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று செவ்வாய்க்கிழமை (10) வவுனியா குருக்கல் புதுக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள்... Read more »
வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் மூவருக்கு வவுனியா நீதிமன்றம் இன்று (07) பிடியாணை பிறப்பித்துள்ளது. வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி... Read more »
வவுனியா மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி கோணேஸ்வரன் மோகனபிரதா இரண்டாம் நிலையைப் பெற்றுள்ளார். கடந்த 2022 (2023) ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சைப் பெறுகள் வெளியாகியுள்ளது. குறித்த பெறுபேற்றின் அடிப்படையில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி... Read more »
விடுதலைப் புலிகளுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்..!! சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை( 30.08.2023 )முன்னிட்டு பல்வேறு இடங்களில் பல்வேறு மாதிரியாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதனடிப்படையில் வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் புலிகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும்... Read more »
வவுனியா- தோணிக்கல் பகுதியில் கடந்த (23.08.2023) ஆம் திகதி அதிகாலை வேளையில் வீடு ஒன்றில் நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புப்பட்ட பிரதான சந்தேக நபர்... Read more »
வவுனியா-வைரவபுளியங்குளம் பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று வாள் வீசி அட்டகாசம் செய்துள்ளதுடன், அதனை தடுக்க சென்ற புலனாய்வு துறை உத்தியோகத்தர் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் புதன்கிழமை (09.08.2023) மாலை வவுனியா, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் விளையாட்டு மைதானம் முன்பாக இடம்பெற்றுள்ளது. மோட்டர்... Read more »
வவுனியா பாஸ்போட் அலுவலகத்தில் புலம்பெயர் தமிழ் இளைஞன் ஒருவன் அங்கிருந்த மாபியாக்கள் மற்றும் பொலிசாரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தனது பாஸ்போட்டில் இருந்த சில தவறுகளை சீர்செய்வதற்காக அங்கு சென்ற குறித்த இளைஞன் பாஸ்போட் அலுவலர்களின் தவறினை சுட்டிக்காட்டியுள்ளார். இதனால்... Read more »
வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் தம்பதிகள் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை எதிர்வரும் 11 திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை நேற்று... Read more »
வவுனியா – தோணிக்கலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களை 24 மணித்தியாலம் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் சுபாஜினி தேவராசா உத்தரவிட்டுள்ளார். கடந்த 23 ஆம்... Read more »

