பனை அபிவிருத்தி சபையின் ஏற்றுமதியாளர்களுடனான கலந்துரையாடல்..! பனை அபிவிருத்தி சபையின் ஏற்றுமதியாளர்களுடனான கலந்துரையாடலானது இன்றைய தினம் ( 31.07.2025 ) பி.ப 3.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்... Read more »
நாவற்குழி காணாமல் போனோர் வழக்கு: நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு யாழ்ப்பாணம், நாவற்குழி இராணுவ முகாமில் இராணுவ அதிகாரிகளால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மூன்று இளைஞர்களின் ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. நேற்று (ஜூலை 30) விசாரணைக்கு... Read more »
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும் நிர்வாக ஊழல்கள் முறைகேடுகள் இடம்பெறுகிறது… இடமாற்றம் இன்றி 14 வருடங்களாக ஒரே பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் நிர்வாக உத்தியோத்தர் . யாழ் மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களில் 9 பிரதேச செயலகங்களில் மட்டும் நிரந்தர நிர்வாக உத்தியோத்தர் (AO)... Read more »
யாழ் கந்தரோடையில் அமைய இருக்கும் பௌத்த மத்தியநிலையம்..! யாழ். கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் இன்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. குறித்த நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்வதற்கும் தயாராக... Read more »
நாவற்குழியில் இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் தொடர்பிலான வழக்கு தவணை இடப்பட்டது..! கடந்த 1996ஆம் ஆண்டு நாவற்குழிப் பகுதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 22இளைஞர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் சாவகச்சேரி நீதவான் தீதிமன்றில் இடம்பெற்று முடிவுற்று 30/07 புதன்கிழமை தீர்ப்பிற்காக... Read more »
பருத்தித்துறை மரக்கறி சந்தை பழைய இடத்தில் இன்று தீர்மானம்..! பருத்தித்துறை நகரசபையின் அமர்வு இன்று காலை 9:00 மணியளவில் நகரபிதா வின்சன் டிபோல் டக்ளஸ் போல் தலமையில் அகவணக்கத்துடன் ஆரம்பமானது. இதில் முதல் நிகழ்வாக சென்றகூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டு அதன் மீதான நடவடிக்கைகளும் ஆராயப்பட்டதுடன்... Read more »
அம்பன் பிரதேசத்தில் இருந்து இனிவரும் காலத்தில் மண் வழங்கப்படாது..! அம்பன் பிரதேசம் கடந்தகால முறையற்ற வகையில் மணல் அகழ்வால் அழிந்துசெல்லும் அபாயம், இனிவரும் காலங்களில் நல்லூரானுக்கு மணல் மண் வழங்கமுடியாது, மீள பயன்படுத்துமாறும் கோரிக்கை. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை பகுதியில் கடந்த... Read more »
சிறுபிள்ளையை அணைத்தவாறு எடுக்கப்பட்ட எலும்புக்கூடு..! செம்மணியில், ஒரு பெரிய எலும்பு கூட்டு தொகுதி ஒன்று, சிறு குழந்தையின் எலும்புக்கூட்டினை அரவணைத்தவாறு அடையாளம் காணப்பட்ட நிலையில் அவ்விரு எலும்புக்கூட்டு தொகுதிகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய... Read more »
செம்மணி புதைகுழிகளை ஸ்கான் செய்ய தரைப் ஊடுருவும் ராடார் தொழில்நுட்பம்! அரியாலையில் உள்ள செம்மணி பாரிய புதைகுழிப் பகுதிகளில் விரிவான தரைப் ஊடுருவும் ரேடார் (GPR) ஸ்கானிங் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேம்பட்ட ஸ்கானிங் உபகரணங்கள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் நிபுணர்... Read more »
பருத்தித்துறை மீனவர்கள் பாதிப்பு: இந்திய இழுவைமடி மற்றும் சுருக்குவலை மீன்பிடியால் வாழ்வாதாரம் கேள்விக்குறி! யாழ்ப்பாணம், ஜூலை 29, 2025: யாழ்ப்பாணம், வடமராட்சி – பருத்தித்துறை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய மீன்பிடி மற்றும் உள்ளூர் சட்டவிரோத சுருக்குவலைத் தொழில் நடவடிக்கைகளால் தங்கள்... Read more »

