துன்பியல் சம்பவம்..! நேற்று யாழில் 9A எடுத்த மகள், இன்று தந்தை விபத்தில் பலி பிள்ளைகளுக்கு உணவு வாங்கி சென்றவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்.சாலை காப்பாளரான , நயினாதீவை சேர்ந்த பாலேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி, பலாலி... Read more »
சுதேச மருத்துவத்தை ஆர்வத்துடன் தேடிச் செல்லும் போக்கு அதிகரித்து வருகின்றது..! வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மக்கள் சுதேச மருத்துவத்தை ஆர்வத்துடன் தேடிச் செல்லும் போக்கு அதிகரித்து வருகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ஏனைய மருத்துவங்களால் பக்க விளைவுகள்... Read more »
இலங்கை மின்சார சபையின் அலட்சிய போக்கால் பாரியளவு விபத்து ஏற்படும் அபாயத்தில் A9வீதி மற்றும் ஆனையிறவு உப்பளம் உள்ளது இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது ஆனையிறவு உப்பளத்தின் முன் பக்கம் உள்ள இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பம் சரிந்து விழும்... Read more »
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கை, பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பாரப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணப் பொலிஸாராலேயே தற்போது இந்த வழக்கு கையாளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் செம்மணிப் புதைகுழிவழக்கை... Read more »
சாவகச்சேரி-கோவிற்குடியிருப்புக் கிராமத்தில் தேவைப்பாடுடைய குடும்பம் ஒன்றின் கோரிக்கைக்கு அமைவாக சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் கு.பிரணவராசாவால் 11/07 வெள்ளிக்கிழமை ஒரு தொகுதி கூரை சீற்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குரங்கின் அட்டகாசம் காரணமாக சேதமடைந்த வீட்டின் கூரைப் பகுதியை திருத்தும் முகமாகவே மேற்படி உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.... Read more »
நவாலி படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல்..! யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில்... Read more »
யாழில் மீன் கொள்வனவு செய்பவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்..! யாழ்ப்பாணம், கொக்குவில் சந்தை தொடர்பான அறிவித்தல் ஒன்றை நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் வெளியிட்டுள்ளார். நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட கொக்குவில் பொதுச் சந்தையில் கடல் உணவுப் பொருட்களை வெட்டுவதற்கு மற்றும் இறால் சுத்தம் செய்வதற்குமான... Read more »
நல்லூர் பிரதேச சபையின் தேவைப்பாடுகள் தொடர்பிலான கோரிக்கை மனு ஆளூனரிடம் கையளிப்பு..! வடமாகாண ஆளுநரை நேரில் சந்தித்து, நல்லூர் பிரதேச சபையின் தேவைப்பாடுகள் தொடர்பிலான கோரிக்கை மனுவை தவிசாளர் தலைமையிலான குழுவினர் கையளித்துள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர்... Read more »
செம்மணியில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வு..! இன்றுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம். செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 15 நாட்களாக... Read more »
மக்களின் துன்பங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்..! நகர சபை உறுப்பினர் கு.பிரணவராசா சாவகச்சேரி நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட உப்புக்கேணி குளத்தினை வைத்து எவரும் அரசியல் செய்யக்கூடாது இதனால் பல நூற்றுக்கணக்கான மக்கள் வருடா வருடம் பாதிக்கப்படுகின்றனர் என சாவகச்சேரி நகரசபையின் கோவிற்குடியிருப்பு வட்டார... Read more »

