பௌத்த சிங்கள பேரினவாதத்தால் கைதடியில் படுகொலை செய்யப்பட்டோரின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல்..!

பௌத்த சிங்கள பேரினவாதத்தால் கைதடியில் படுகொலை செய்யப்பட்டோரின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல்..!

கடந்த 13.8.1984 அன்று படுகொலை செய்யப்பட்ட கைதடி பநோ.கூ. சங்க
பணியாளர்களையும் அதேநேரம் யுத்த காலத்தில் கொல்லப்பட்ட கைதடி மக்களையும் நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு 13/08 புதன்கிழமை காலை கைதடியில் நடைபெற்றது.

மேற்படி நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவுகள்,பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Recommended For You

About the Author: admin