மண்டைதீவு மனிதப் புதைகுழிக்கு சாட்சியங்கள் உண்டு

மண்டைதீவு மனிதப் புதைகுழிக்கு சாட்சியங்கள் உண்டு – வேலணை பிரதேச சபையில் முன்வைப்பு..! 1990 களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர்.   இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின்... Read more »

தவிசாளர்களும் செயலாளர்களும் இணைந்து செயற்பட வேண்டும்..!

தவிசாளர்களும் செயலாளர்களும் இணைந்து செயற்பட வேண்டும்..! வடக்கு ஆளுநர் நான் பெரிது, நீ பெரிது என்று பாராமல் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களும், செயலாளர்களும் இணைந்து செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி... Read more »
Ad Widget

36 பேருக்கு இரு வாரத்தில் கண்புரை சிகிச்சை (Cataracts) நடைபெறும்..! அரசாங்க அதிபர் தெரிவிப்பு 

நடமாடும் சேவை மூலம் இனங்காணப்பட்டவர்களில் முதற்கட்டமாக 36 பேருக்கு இரு வாரத்தில் கண்புரை சிகிச்சை (Cataracts) நடைபெறும்..! அரசாங்க அதிபர் தெரிவிப்பு கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்திலும் மற்றும் உடுவில் பிரதேச செயலகத்திலும் முறையே கடந்த 14 ஆம்... Read more »

ஆனையிறவு உப்பளத்தை மீண்டும் திறக்க சர்வதேச முதலீடுகளுக்கு அழைப்பு 

ஆனையிறவு உப்பளத்தை மீண்டும் திறக்க சர்வதேச முதலீடுகளுக்கு அழைப்பு அரசு-தனியார் கூட்டு முயற்சி திட்டத்தின் கீழ், ஆனையிறவு உப்பளத்தை மீண்டும் திறப்பதற்கான உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உள்நாட்டு போர் காரணமாக மூடப்பட்ட இந்த உப்பளத்தை மீண்டும் தொடங்க உள்ளூர்... Read more »

கடமை நேரத்தில் வெளிநாட்டவரை சந்திக்க வெளியில் சென்ற பருத்தித்துறை பிரதேசசபை ஊழியர்..!

கடமை நேரத்தில் வெளிநாட்டவரை சந்திக்க வெளியில் சென்ற பருத்தித்துறை பிரதேசசபை ஊழியர்..! ஜனநாயக த.தே.கூட்டணியின் வடமராட்சி பருத்தித்துறை பிரதேசசபை ஊழியர் ஒருவர் தனது கடமையை துஷ்பிரயோகம் செய்தமை தெரியவந்துள்ளது.   சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,   பருத்தித்துறை பிரதேசசபையில் ஊழியராக கடமையாற்றும் ஜனநாயக... Read more »

ஊடகவியலாளரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சாவகச்சேரி நகர பிதா..!

ஊடகவியலாளரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சாவகச்சேரி நகர பிதா..! யாழ்ப்பாணம் , சாவகச்சேரி நகர சபை மாதாந்த கூட்டத்தில் இருந்து ஊடகவியலாளர் ஒருவர் நகர பிதாவின் பணிப்பின் பேரில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார். நகர சபையின் மாதாந்த கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நகர பிதா வடிவேலு... Read more »

யாழ் கொடிகாமத்தில் அதிகளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு..!

யாழ் கொடிகாமத்தில் அதிகளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு..! யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நீர் குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நிலத்தினை அகழ்ந்து போது ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. குழாய்களை புதைப்பதற்காக நிலத்தினை அகழ்ந்து போது சந்தேகத்திற்கு இடமான... Read more »

ஆத்மசகாயனின் “இன்றைய தமிழன்”நூல் வெளியீடு..!

ஆத்மசகாயனின் “இன்றைய தமிழன்”நூல் வெளியீடு..! திருஞானசம்பந்தன் ஆத்மசகாயனின் “இன்றைய தமிழன்” நூல் வெளியீட்டு விழா கொடிகாமம் நட்சத்திர மஹால் விருந்தினர் விடுதியில் 17.08.2025 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. உசன் இராமநாதன் மகா வித்தியாலய உப அதிபர் வை.விஜயகுமாரன் தலைமையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில், விருந்தினர்களாக... Read more »

சுழிபுரம் மேற்கு கலைமகள் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா..!

சுழிபுரம் மேற்கு கலைமகள் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா..! சங்கானை கல்விக் கோட்டத்திற்குட்பட்ட சுழிபுரம் மேற்கு கலைமகள் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா “விளையாடி மகிழ்வோம்” எனும் தொனிப்பொருளில் முன்பள்ளி முகாமைத்துவ குழுமத்தலைவர் வடிவேலு கோகுலநேசன் தலைமையில் 17.08.2025ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.   நிகழ்வில் முதன்மை... Read more »

ஆளுநரை சந்தித்த ஊர்காவற்துறை பிரதேசபையினர்..!

ஆளுநரை சந்தித்த ஊர்காவற்துறை பிரதேசபையினர்..! வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் அ.அன்னராசா தலைமையிலான குழுவினர் திங்கட்கிழமை (18.08.2025) ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.   இதன்போது பிரதேச சபையின் தேவைப்பாடுகள் தொடர்பில் தவிசாளரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதுடன் அது தொடர்பான... Read more »