யாழ்ப்பாணத்தின் மோசமான கழிவு முகாமைத்துவம் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு அச்சுறுத்தல்: பேராசிரியர் கஜபதி எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தின் மோசமான கழிவு முகாமைத்துவம் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு அச்சுறுத்தல்: பேராசிரியர் கஜபதி எச்சரிக்கை யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு (biodiversity) மோசமான கழிவு முகாமைத்துவம் பாரிய அச்சுறுத்தலாக உள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விலங்கியல் துறைப் பேராசிரியர் கனகபதிப்பிள்ளை கஜபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.... Read more »

யாழ்ப்பாணம், கொக்குவிலில் முன்னாள் பெண் போராளி தற்கொலை

யாழ்ப்பாணம், கொக்குவிலில் முன்னாள் பெண் போராளி தற்கொலை யாழ்ப்பாணம், கொக்குவில் கிழக்கில் வசித்து வந்த திருமணமாகாத முன்னாள் பெண் போராளி ஒருவர் நேற்று (ஜூலை 27) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர், அப்பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சிறீஸ்கந்தராசா தவரூபி... Read more »
Ad Widget

அல்லைப்பிட்டியில் தீயில் கருகிய நிலையில் வயோதிபர் சடலமாக மீட்பு!

அல்லைப்பிட்டியில் தீயில் கருகிய நிலையில் வயோதிபர் சடலமாக மீட்பு! யாழ்ப்பாணம், ஜூலை 27, 2025: யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் படுக்கையில் தீயில் கருகிய நிலையில் 84 வயதுடைய வயோதிபர் ஒருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 3ஆம் வட்டாரம், அல்லைப்பிட்டி வெண்புறவியைச் சேர்ந்த... Read more »

பலத்த போட்டியின் மத்தியில் யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளன தெரிவு…!

பலத்த போட்டியின் மத்தியில் யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளன தெரிவு…! யாழ்ப்பாணம் மாவட்ட இளைஞர் கழக சம்மேளன புதிய நிர்வாக தெரிவும் பொதுக்கூட்டமும் யாழ்ப்பாண பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று 10 மணியளவில் நடைபெற்றது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நிர்வகிக்கப்படுகின்ற இளைஞர்... Read more »

நல்லூர்க் கந்தப்பெருமானின் பெருந்திருவிழாவினை முன்னிட்டு ஆன்மீக நிகழ்ச்சி

நல்லூர்க் கந்தப்பெருமானின் பெருந்திருவிழாவினை முன்னிட்டு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் முன்னெடுத்துவரும் ஆன்மிக நிகழ்ச்சி இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால், இரண்டு தசாப்த காலங்களுக்கும் மேலாக, அதாவது 2005 ஆம் ஆண்டு தொடக்கம், நல்லையம்பதியில் வீற்றிருந்து அடியவர்களுக்கு அருளொளி வீசிக்கொண்டிருக்கும் நல்லூர்... Read more »

நல்லூரில் தெய்வீகத் திருக்கூட்டத் தொடர் நிகழ்வு

நல்லூர் உற்சவகாலப் பெருந்திருவிழாவை முன்னிட்டு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் முன்னெடுக்கும் தெய்வீகத் திருக்கூட்டத் தொடர் நிகழ்வு, நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலா மண்டபத்தில் 29.07.2025 செவ்வாய்க் கிழமை, மாலை 04. 00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. வேதாந்த மடம், ஸ்ரீ சிவகுருநாத பீட... Read more »

யாழில் முறையற்ற கழிவகற்றல் உயிர்பல் பல்வகமைக்கு ஆபத்து..!

யாழில் முறையற்ற கழிவகற்றல் உயிர்பல் பல்வகமைக்கு ஆபத்து..! சரசாலை, நாகர்கோயில் ,அரியாலை பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்கள்.. விலங்கியல் பேராசிரியர் கணபதி கஜபதி தெரிவிப்பு. யாழில் முறையற்ற கழிவு முகாமைத் துவம் சூழல் தொகுதியின் உயிர் பல் வகமைக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என யாழ்ப்பாண... Read more »

யாழில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய வீரர்கள் தினம்..!

யாழில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய வீரர்கள் தினம்..! 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முக்கியஸ்தர்களின் 42 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று(26.07.2025) இடம்பெற்றது. நேற்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா... Read more »

இன்று மட்டும் 11 புதிய எலும்புக்கூடுகள் -செம்மணி புதைகுழியில் அகழ்வு

இன்று மட்டும் 11 புதிய எலும்புக்கூடுகள் -செம்மணி புதைகுழியில் அகழ்வு : மொத்தம் 101 ஆக உயர்வு! யாழ்ப்பாணம், ஜூலை 26, 2025: யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து இன்று (சனிக்கிழமை) 11 புதிய மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்... Read more »

“தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதி வேண்டும்”..!

“தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதி வேண்டும்”..! வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி இன்று சனிக்கிழமை (26) திருகோணமலை சிவன் கோவில் முன்பாக பாரிய மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஸ்ரீலங்காவின் உள்ளக நீதிப்பொறிமுறையென்பது என்றைக்கும் நியாமான தீர்வினை... Read more »