போதை மாத்திரையுடன் இளைஞன் கைது..! யாழ்ப்பாணத்தில் 40 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்தே இளைஞனை கைது செய்துள்ளனர். Read more »
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்…! அமைச்சின் உயர் அதிகாரிகள் பிரசன்னத்துடன் நடைபெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா த்துறை அமைச்சு – வெளிநாட்டு வேலைவாய்ப்பின் கீழ் வடமாகாணத்தின்... Read more »
நல்லூரில் பெண் நாய்களைப் பிடித்து ஒப்படைப்போருக்கு ரூபாய் 600 சன்மானம் நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் பிடிக்கப்பட்டு ஒப்படைக்கப்படும் ஒவ்வொரு பெண் தெருநாய்க்கும் 600 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என நல்லை பிரதேச சபை அறிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 14 ஆம்... Read more »
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுத் தாக்குதல்: ஒருவர் படுகாயம் யாழ்ப்பாணம், குருநகர் – தெல்லிப்பழை வைத்தியசாலை வீதியில் இன்று காலை (11) வாள்வெட்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாலாவி பொலிஸாரின் கூற்றுப்படி, மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்... Read more »
செம்மணி புதைகுழி: மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் காவற்துறைக்கும் இடையே முரண்பாடு யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழியில் 200 இற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அப்பகுதிக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அருகில் உள்ள காவற்துறை நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகளை நியமிப்பது குறித்து, இலங்கை மனித... Read more »
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் வைத்திருந்த 4 இளைஞர்கள் கைது யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் வைத்திருந்த நான்கு நபர்கள் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 16 வயதுடைய சிறுவனும் உள்ளடங்குகிறார். கைது செய்யப்பட்டவர்கள் 16, 18, 20 மற்றும் 22 வயதுடையவர்கள் என்றும், அவர்களிடமிருந்து 170 மில்லிகிராம்... Read more »
யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் உயிரிழப்பு..! யாழ்ப்பாணத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை – வித்தகபுரத்தை சேர்ந்த 82 வயதான வயோதிபப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றுமுன்தினம் (09)... Read more »
கொமர்சல் வங்கியால் கௌரவிக்கப்பட்ட மாணவர்கள்..! 2024 ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று பாடசாலை ரீதியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பாடசாலை மாணவர்கள் கொமர்சல் வங்கியின் வடபிராந்திய கிளையினரால் நேற்றைய தினம் (10) கௌரவிக்கப்பட்டனர் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரீட்சையில்... Read more »
FAIRMED Foundation நிறுவனத்தின் தலைமை அதிகாரி அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்..! சுவிட்சர்லாந்திலிருந்து வருகை தந்த FAIRMED Foundation நிறுவனத்தின் தலைமை அதிகாரி Mr. Fabio Molinari அவர்களுக்கும் அரசாங்க அதிபருக்குமிடையிலான திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் (11.09.2025) பி. ப. 02.30... Read more »
யாழ் சக்கோட்டையில் இளம் ஆசிரியர் உயிரிழப்பு! புற்று நோயினால் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் ஆசிரியர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார் திருகோணமலையை சொந்த இடமாககொண்ட குறித்த ஆசிரியர் சக்கோட்டை பகுதியில் இளைஞர் ஒருவரை காதல் திருமணம் செய்து மூன்று... Read more »

