கிறிசலிஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊராட்சி முற்ற நிகழ்வு..! கிறிசலிஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 15.10.2025 புதன்கிழமை பிற்பகல் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் மாகாண மட்ட ஊராட்சி முற்ற நிகழ்வு இடம்பெற்றிருந்தது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் தலைமையில் இடம்பெற்ற... Read more »
சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதத்தால் வீழ்ந்த பெண் மரணம்..! சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதத்தால் இறங்க முற்பட்ட குடும்பப் பெண் தவறி விழுந்து உயிரிழந்த துயரச் சம்பவம் 16.10.2025 வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த புகையிரதம் சாவகச்சேரி-சங்கத்தானையை அடைந்ததும் மேற்படி பெண்... Read more »
சங்குப்பிட்டி பெண் கொலையில் சிக்கிய இருவரில் ஒருவர் பெண்ணாம்..! யாழ்ப்பாணம், சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அருகாமையில் பெண்ணொருவரின் சடலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியைச் சேர்ந்த, 2 பிள்ளைகளின் தாயாரான சுரேஷ்குமார்... Read more »
இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் தேசிய விருது வழங்கும் நிகழ்வு..! தேசிய ரீதியில் யாழ்ப்பாண மாவட்டம் முதலிடம் சமூக பாதுகாப்பிற்கான தேசிய விருது வழங்கும் நிகழ்வு இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் இன்றைய தினம் (16.10.2025) வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு திருகோணமலை தனியார்... Read more »
கொடூர வாள் வெட்டு..! காவல்துறையிடம் அறிக்கை கோரியுள்ள ரஜீவன் எம்பி போதைப்பொருள் கடத்தும் குழு என்று சந்தேகிக்கப்படும் குழுவினரால், அண்மையில் பருத்தித்துறையில் அரங்கேற்றப்பட்ட தந்தையும் மகனும் மீதான கொடூர வாள் வெட்டுத் தாக்குதல் தொடர்பாக பருத்தித்துறை காவல்துறையினர் எடுத்த நடவடிக்கை தொடர்பாக அறிக்கை ஒன்றைக்... Read more »
சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக ஸ்கந்தவரோதயா கல்லூரியின் பழைய மாணவர் நியமனம்: தமிழ் அதிகாரியின் வருகை குறித்து வரவேற்பு! ஸ்கந்தவரோதயா கல்லூரியின் பழைய மாணவரான, மனோகரன் கோணேஸ்வரன் அவர்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக (OIC) நியமிக்கப்பட்டுள்ளார். நியமனத்தின் முக்கியத்துவம் இலங்கை... Read more »
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை ஒற்றுமையாக எதிர்கொண்டு வடமாகாண சபையைக் கைப்பற்றுவது மற்றும் கட்சிகள் போட்டியிடும் முறைமை தொடர்பில் ஆராய்வதற்காகத் தமிழ் கட்சிகளின் கூட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் மாலை 3.00 மணியளவில்... Read more »
இலங்கையின் இரண்டாவது பெரிய புதைகுழியான செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் இரண்டு மாத அகழ்வாய்வு பணிகளுக்காகக் கோரப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் நிதியை நீதி அமைச்சு (Ministry of Justice) வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி கிடைத்தாலும், தற்போது யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி... Read more »
கோப்பாய் பொலிஸார் நீதிமன்ற உத்தரவில் வெளியேற்றப்பட்டமையால் கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் நிலையம் , இராச பாதை வீதியில் தனியாருக்கு சொந்தமான காணிகள் மற்றும் வீடுகளை அடாத்தாக கைப்பற்றி அமைக்கப்பட்டருந்தது. தமது காணிகள் , வீடுகளை... Read more »
கோப்பாய் பொலிஸ் நிலையத்தை உடனடியாக அகற்ற உத்தரவு..! யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், நாளைய தினம் புதன்கிழமை நீதிமன்றத்தின் மூலம் குறித்த காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம், கோப்பாய், இராசபாதையில் அமைந்துள்ள கோப்பாய்... Read more »

