வெள்ளி, ஞாயிறு தனியார் கல்வி நிறுவனங்கள் நிறுத்தம்: ஆரோக்கியமான முடிவு மதிப்புக்குரிய அரசாங்க அதிபரும் பிரதேச நிர்வாகத்திற்குப் பொறுப்பான பிரதேச செயலர்களும் வணக்கத்துக்குரிய சமயத் தலைவர்களும் சமூகப் பொறுப்புடைய சான்றோர்களும் கல்வி வளர்ச்சிக்கு உதவும் தனியார் கல்வி நிறுவன இயக்குனர்களும் அண்மையில் ஒன்று கூடி... Read more »
யாழ் நகர்ப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் கற்கும் 18 வயது மாணவனான தடகள வீரனுடன் பாடசாலை மாணவிகள் இருவர் தங்கியிருந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இரு வெவ்வேறு பாடசாலைகளில் கல்வி கற்கும் 18 வயதான மாணவிகள் நகர்பகுதிக்கு அண்மையில் உள்ள பொதுமக்களால்... Read more »
விசாரணைகளை மூடி மறைக்கும் நளாயினி இன்பராஜ் ! 15 வருடங்களாக இடமாற்றம் இன்றி வடக்கு கல்வியில்! இரத்மலானை அரச தங்குமிட விடுதியில் மதுபோதையில் கடந்த தைமாதம் அட்டகாசம் புரிந்த வடக்கு மாகாணத்தை சேர்ந்த இரு வலையக் கல்வி பணிப்பாளர்கள் தொடர்பான விசாரணையை மூடி மறைக்கும்... Read more »
தெற்கின் அரசாங்கங்களும் மகா சங்கத்தினரும் அரச படைகளும் புதிய முறையிலான இன அழிப்புப் போர் ஒன்றை தொடங்கி வேகமாக முன்னேறி வருகின்றனர் – த. சித்தார்த்தன் MP 2023 – வீரமக்கள் தின அறிக்கை அன்பிற்குரிய அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் வணக்கம். இன்று... Read more »
வடக்கின் ஒளிமயம் : தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான குளோகல் ஃபெயார் – 2023 இன்று (15.07.2023) சனிக்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளது. குளோகல் ஃபெயார் – 2023 நாளை ஞாயிற்றுக்கிழமையும் (16.07.2023) இரண்டாவது நாளாக நடைபெறவுள்ளது. கொழும்புக்கு... Read more »
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் சி. ரகுராம் பணியாற்றி வருகிறார். ஒரு சாதாரண செய்தியாளனாக ஊடகப் பயணத்தை ஆரம்பித்த ரகுராம், யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் தலைவராக பதவி உயர்வு பெற்று இன்று கலைப்பீடாதிபதியாகி பத்திரிகைத்துறைக்கு – ஊடகத் துறைக்கு பெருமை... Read more »
தற்போதைய பாதுகாப்பு செயலரும் இறுதிப் போரின் போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய ஓய்வு நிலை இராணுவத் தளபதிமான கமால் குணரட்ன ஊடக அறிக்கையில் எதற்கு எடுத்தாலும் தமிழ் அரசியல்வாதிகள் சிறுபிள்ளைத் தனமாக சர்வதேச விசாரணை வேண்டும் என கேட்கிறார்கள் என்று பிதட்டியுள்ளார் என வடக்கு... Read more »
கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி விசேட ரயில் இன்று வியாழக்கிழமை பயணித்தது. இந்த விசேட ரயிலில் போக்குவரத்து, பெருந்தெடுக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன உள்ளிட்ட ரயில்வே திணைக்கள அதிகாரிகள் அநுராதபுரம் – வவுனியா வரையில் அமைக்கப்பட்ட புதிய ரயில் பாதை அமைப்பின்... Read more »
யாழில் பொலிஸ் நிலையத்தில் மயங்கி வீழ்ந்த வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இன்று (13) இடம் பெற்றுள்ளது. விசாரணை ஒன்றிற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த குறித்த வயோதிப பெண் திடீரென மயக்கமுற்று வீழ்ந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் 2ம் குறுக்குத் தெரு... Read more »

