பூமணி அம்மா அறக்கட்டளையினரால் நவாலி கலைமகள் பாலர் முன்பள்ளிக்கு உதவி.

நவாலி கலைமகள் பாலர் முன்பள்ளிக்கு உதவி.!பூமணி அம்மா அறக்கட்டளையின் நிர்வாகிகளாகிய எம்மிடம் நவாலி கலைமகள் பாலர் முன்பள்ளியில் கல்வி பயிலும் பதினேழு முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி உதவும்படி குறித்த முன்பள்ளியின் பொறுப்பாசிரியரும் நவாலி வடக்கு சனசமூக நிலையத் தலைவருமான திருமதி செந்தினி... Read more »

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கையாடல் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

யாழ். பல்கலைக்கழக களஞ்சியசாலையில் இடம்பெற்ற பெரும் பொருட் கையாடல் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பல்கலைக்கழகப் பராமரிப்புக் கிளையின் களஞ்சியசாலையில் இருந்து மின் இணைப்பு சாதனங்கள் மற்றும் கட்டடப் பொருள்கள் நீண்ட காலமாகக் களவாடப்பட்டுள்ளன. இந்நிலையில் மிக அண்மைக் காலமாகக் குறுகிய காலத்தினுள் சுமார்... Read more »
Ad Widget

பூமணி அம்மா அறக்கட்டளையினரின் நிதி உதவி ஊடாக யாழ் சங்குவேலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் சிறுவர்களுக்கான விளையாட்டு முற்றம் திறந்து வைப்பு!

விளையாட்டு முற்றம் புனரமைப்பு.!யாழ் சங்குவேலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் சிறுவர்களுக்கான விளையாட்டு முற்றமானது மாணவர்கள் பாவிக்க முடியாமல் நீண்ட காலமாக பழுதடைந்து செயற்படாமல் இருந்த நிலையில் மாணவர்களின் பாவனைக்காக குறித்த விளையாட்டு முற்றத்தினை புனரமைத்து அதற்குரிய விளையாட்டு உபகரணங்களையும் பொருத்தி தருமாறு பாடசாலையின்... Read more »

மானிப்பாய் மருதடி விநாயகருக்கு கொடியேற்ற மஹோற்சவம் ஆரம்பம்

வரலாற்றுச்சிறப்பு மிக்க மானிப்பாய் மருதடி விநாயகருக்கு கொடியேற்ற மஹோற்சவம் பக்திபூர்வமாக இன்று இடம்பெற்றது இவ்வாலயத்தில் நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவற்வத்தில் தொடர்ந்து 25 தினங்கள் இடம்பெற்றவுள்ளது. இதில் எதிர்வரும் 14.04 அன்று இதோற்சவமும், 15.04தீர்த்ததோற்சவத்துடன் இனிதே நிறைவடையும் இதில் பலபாகங்களில் வருகைதந்த... Read more »

நேற்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வீசப்பட்ட கரு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

யாழ் போதனா வைத்தியசாலையில் வீசப்பட்டிருந்த கரு பெண் ஒருவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதன் காரணமாக வீசப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் 22 ஆம் இலக்க விடுதிக்கு அருகாமையில் வீசப்பட்டிருந்த கரு தொடர்பில் ஊடகங்கள் வினவியபோதே... Read more »

யாழ் விடுதி ஒன்றில் இனம் தெரியாத நபர்கள் தாக்குதல்!

யாழ். திருநெல்வேலியில் உள்ள பிரபல தனியார் விடுதிக்குள் நுழைந்த இரண்டு பேர் விடுதிக் கணக்காளரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் நேற்றைய தினம் (21-03-2023) காலை 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் பட்டப்பகலில் விடுதிக்குள் நுழைந்து கணக்காளரை... Read more »

யாழ் போதனா வைத்தியசாலையில் மேல்மாடியில் இருந்து வீசப்பட்ட சிசு

மேல்மாடியில் இருந்து கீழே வீசப்பட்ட சிசுவின் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 22ஆம் இலக்க மேல்மாடி விடுதியில் இருந்து கீழே வீசப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர் குழாய் ஒன்று உடைந்த நிலையில் அதன் ஊடாக சிசுவின் சடலம்... Read more »

யாழ் பல்கலை மாணவர்களுக்கு இந்திய அரசினால் நிதிஉதவி

பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேருக்கு, இந்திய அரசாங்கத்தினால் வாழ்வாதாரச் செயற்பாடுகளுக்காக ஒவ்வொருவருக்கும் தலா ஐயாயிரம் ரூபா விசேட நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இம்மாத இறுதியில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இந்தத் திட்டத்தை ஆரம்பித்து... Read more »

யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழப்பு

யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனைச் சந்தி பகுதியில் இடம் பெற்றுள்ளது. ஒரு பெண்மணி படுகாயம் அடைந்துள்ள நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்பட்ட விபத்து அம்மன்... Read more »

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் விபத்தினை ஏற்படுத்தி விட்டு சாரதி தப்பி ஓட்டம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி – சங்கத்தானை பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவது, சாவகச்சேரியில் இருந்து வந்த டிப்பரும் கொடிகாமத்தில் இருந்து வந்த வந்த கப் வாகனமும் நேருக்கு நேர் மோதி... Read more »