யாழ். மாநகர சபையின் புதிய கட்டடத் தொகுதி

யாழ். மாநகர சபையின் புதிய கட்டடத் தொகுதி: பணிகளைத் துரிதப்படுத்த மதிவதனி குழுவினர் நேரடி பயணம்! யாழ்ப்பாண மாநகர மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான புதிய மாநகர சபைக் கட்டடத் தொகுதியின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவதற்காக, மாநகர முதல்வர் வி.மதிவதனி தலைமையிலான குழுவினர் இன்று நேரடி... Read more »

ஈ.பி.டி.பி-யை எழுச்சி கொள்ள வையுங்கள்! – தோழர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்.

ஈ.பி.டி.பி-யை எழுச்சி கொள்ள வையுங்கள்! – தோழர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அறைகூவல். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) தேசிய மாநாட்டினை நடாத்தி, கட்சியை மீண்டும் ஒரு பெரும் சக்தியாக எழுச்சி பெறச் செய்ய அனைவரும் தயாராக வேண்டும் என கட்சியின் செயலாளர் நாயகம்... Read more »
Ad Widget

நெடுந்தீவில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

நெடுந்தீவில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி: உள்ளூர் உற்பத்திகள் மற்றும் மக்கள் தேவைகள் குறித்து நேரடி ஆய்வு!   கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அண்மையில் நெடுந்தீவுப் பகுதிக்கு முக்கிய கள பயணம் ஒன்றை மேற்கொண்டார். இப்பகுதியின் பொருளாதார வளங்களை... Read more »

கணக்கறிக்கை தூக்கி எறியப்பட்டதால் பரபரப்பு..!

கணக்கறிக்கை தூக்கி எறியப்பட்டதால் பரபரப்பு..! யாழ்ப்பாணம் – மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றுமுன்தினம் தவிசாளர் ஜெசீதன் தலைமையில் ஆரம்பமானது. சபை நடவடிக்கைகளின் ஆரம்பத்தில் கணக்கறிக்கையானது சபையில் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அவ்வாறு சபை ஆரம்பத்தின் போது கணக்கறிக்கையை வழங்குவதால் அதில் உள்ள பிழைகளை... Read more »

யாழில் கழிப்பறைக்கு அருகில் மயங்கிக்கிடந்த தாய்..!

யாழில் கழிப்பறைக்கு அருகில் மயங்கிக்கிடந்த தாய்..! யாழில் திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி – கலாசாலை வீதியைச் சேர்ந்த 49 வயதுடைய, 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,   குறித்த தாய் கழிப்பறைக்கு... Read more »

யாழில் இன்று இடம்பெற்ற செயலமர்வு..!

யாழில் இன்று இடம்பெற்ற செயலமர்வு..! பால்நிலை சமத்துவம்,பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் குறித்த புரிதலின் ஊடாக சமாதானம் மற்றும் சமூக ஒருமைப்பாட்டினை ஏற்படுத்தும் நோக்கோடு இளம் விவசாயிகள் கடற்தொழிலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கான செயலமர்வு ஒன்று 25.01.2026 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று... Read more »

யாழ். பல்கலைக்கழக சட்டத்துறையின் 3வது சர்வதேச சட்ட மாநாடு இன்று ஆரம்பம்..!

யாழ். பல்கலைக்கழக சட்டத்துறையின் 3வது சர்வதேச சட்ட மாநாடு இன்று ஆரம்பம்..! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் இந்தியாவின் பிரசித்தி பெற்ற சுரானா சட்ட நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் ‘3வது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு – 2026’ இன்று (24.01.2026) சனிக்கிழமை... Read more »

யாழ் செல்கிறது T20 உலகக்கிண்ணம்!

யாழ் செல்கிறது T20 உலகக்கிண்ணம்! வடபுல கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி! இலங்கை மற்றும் இந்திய நாடுகள் இணைந்து நடத்தும் 10-வது ICC T20 உலகக்கிண்ணத் தொடர் (2026) எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதன் உத்தியோகபூர்வ கிண்ணம் தற்போது இலங்கைக்கு எடுத்துச்... Read more »

யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026: வடக்கின் பொருளாதாரத் திருவிழா

யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026: வடக்கின் பொருளாதாரத் திருவிழா “பொருளாதார முன்னேற்றத்திற்கான வடக்கின் நுழைவாயில்” எனும் தொனிப்பொருளில், யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026 இன்று உற்சாகமாக ஆரம்பமாகியுள்ளது. யாழ். கோட்டைக்கு அருகிலுள்ள முற்றவெளி மைதானத்தில் இன்று ஆரம்பமான இக்கண்காட்சி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை... Read more »

மாகாண சபைத் தேர்தல்: ஜனநாயக ரீதியாக சட்டமூலம் இயற்றப்படும் – க. இளங்குமரன்

மாகாண சபைத் தேர்தல்: ஜனநாயக ரீதியாக சட்டமூலம் இயற்றப்படும் – க. இளங்குமரன் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தும் என்றும், அதற்கான சட்டமூலங்கள் ஜனநாயக முறையிலேயே நிறைவேற்றப்படும் என்றும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.... Read more »