”சாந்தனை மனநோயாளியாக மாற்றியது சிறப்பு முகாம்”: சட்டத்தரணி புகழேந்தி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய மூவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லையென சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம் என்பது சிறையை விட மிகவும் கொடூரமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.... Read more »

சாந்தன் உடலை தெய்வீகமாக்கினார் தாயார்

சாந்தனின் உரிமை மண்ணுக்கு பதிலாக விபூதி மறைந்த சாந்தனின் உடல் விதைக்கப்பட்ட போது உரிமை மண்ணுக்கு பதிலாக விபூதியை தூவி அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சாந்தன் கடந்த 28... Read more »
Ad Widget

மூன்று தசாப்தத்தின் பின் வலிகாமத்தில் வழிபட அனுமதி

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுப்படுவதற்கு 34 வருடங்களுக்கு பின்னர் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி, கட்டுவன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் மானம்பிராய் பிள்ளையார் ஆலயங்களில் நேற்றைய தினம் இராணுவ அனுமதியுடன் பொதுமக்கள் வழிபாடுகளில்... Read more »

வடக்கு மாகாண சர்வதேச மகளிர் தின நிகழ்வு புதன்கிழமை

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு நடத்தும் சர்வதேச மகளிர் தின நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. சாவகச்சேரி நகர சபை பொன்விழா மண்டபத்தில் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் பொ. வாகீசன் தலைமையில் நடைபெறும் இந்த... Read more »

யாழ்ப்பாணத்தின் முக்கிய மூன்று தீவுகள் இந்தியா வசமானது

யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று தீவுகளில் மீள்புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கம் 10.995 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு மானியமாக வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது. இலங்கையில் இந்தியா மேற்கொண்டுள்ள முக்கிய திட்டங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. நெடுந்தீவு, அனலத்தீவு மற்றும்... Read more »

இந்தியாவிலிருந்து 3 சைக்கிள் ஆர்வலர்கள் இலங்கைக்கு சுற்றுப்பயணம்

இந்தியாவிலிருந்து 3 உறுப்பினர் சைக்கிள் ஆர்வலர்கள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்கிறார்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மூன்று பேர் கொண்ட சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்கள் குழு, தூதரகத்திலிருந்து யாழ்ப்பாணம் கலாசார நிலையத்திற்கு (பிப்ரவரி 29) சவாரி செய்வதற்கு முன், தூதரக ஜெனரல் ஸ்ரீ... Read more »

தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது

முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் நாளைமுதல் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சி.சிவபரன் தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களுக்கிடையேயான தனியார் போக்கு வரத்து சேவைகள் இடம்பெறாது என தெரிவித்துள்ளனர். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில்... Read more »

யாழ். இந்தியத் தூதுவராக சாய் முரளி நியமனம்

யாழ் இந்தியத் துணைத் தூதராக சீமான் சாய் முரலி இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் Read more »

டுபாயில் சாதனை புரிந்து தாயகம் திரும்பிய யாழ்.சிறுவன்

யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியைச் சேர்ந்த பாக்கியநாதன் டேவிட் டாலின்சன் என்ற சிறுவன் அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச ரீதியிலான உதைபந்தாட்ட போட்டியில் பங்குபற்றி சாதனை படைத்து யாழ். மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார். டுபாய், அபுதாபியில் கடந்த 15 ஆம் திகதி சர்வதேச ரீதியிலான உதைபந்தாட்ட... Read more »

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு’

“தடைகளை வெல்லும் தமிழ்த் தேசியம்” எனும் தொனிப்பொருளில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வுகள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்.கொடிகாமத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் உலக தாய்மொழி தின ஏற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் மங்கள விளக்கேற்றல்... Read more »