”இந்த மண் எங்களின் சொந்த மண்”

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இந்தப் போராட்டத்தில் அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன், ஊடகப் பேச்சாளர் க. சுகாஷ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN