யாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு! இலங்கைத் தமிழ் அரசியலின் மூத்த தலைவர்களில் ஒருவரான மறைந்த மாவை சேனாதிராசாவின் (Mavai Senathirajah) திருவுருவச் சிலை இன்று (ஜனவரி 31, சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ் – காங்கேசந்துறை பிரதான வீதியில்,... Read more »
யாழில் மாணவிக்கு போதைப்பொருள் பாவனையாளர்கள் தொந்தரவு..! வீதியில் இருந்து போதைப்பொருள் பயன்படுத்தியவர்களால் உயர்தர வகுப்பு மாணவி ஒருவருக்கு தொந்தரவு என்றும், அது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியும் அங்கு பணி புரியும் பொலிஸார் அசண்டையீனமாக செயற்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.... Read more »
யாழ் நல்லூரில் நெற்புதிர் எடுக்கும் நிகழ்வு..! நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தின் நெற்புதிர் அறுவடை நிகழ்வு இன்று (31.01.2026) காலை இடம்பெற்றது. தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் ‘புதிர் தினம்’ எனும் இந்த பாரம்பரிய நிகழ்வில் தேவஸ்தான அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை... Read more »
அரியாலையில் தீ விபத்தில் சிக்கிய தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீ, எதிர்பாராத விதமாக வீட்டின் உள்ளே பரவியதில் படுகாயமடைந்திருந்த வயோதிபத் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த 81 வயதுடைய பரமசிவம் பரமேஸ்வரி... Read more »
இராணுவ முகாமை அகற்றுமாறு பவானந்தாஜா எம்.பி கோரிக்கை..! சங்கானையில் அமைந்துள்ள இராணுவ முகாமினை அகற்றிவிட்டு அந்த காணியை மக்களிடம் கையளிக்குமாறு இராணுவத்தினரிடம் கோரிக்கை முன்வைத்ததாக பாராளுமன்ற உறுப்பினரும், வலி. மேற்கு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார். ஒருங்கிணைப்பு குழு... Read more »
யாழ். சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்திகள் விரிவுபடுத்தப்படும்..! யாழ். சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதே நிலையில் புதிய விமான சேவைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம் என கடற் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர்... Read more »
திடீர் பணக்காரர்களின் லிஸ்ட் தரவா..! வலி மேற்கில் திடீர் பணக்காரர்கள் எல்லாம் இருக்கின்றார்கள். எங்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரியுமா? லிஸ்ட் தரவா? என பாராளுமன்ற உறுப்பினரும், வலி மேற்கு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சிறீ பவானந்தராஜா வட்டுக்கோட்டை பொலிஸாரை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.... Read more »
அரச உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கையில்லா காரணத்தால் தான் பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது பருத்தித்துறை பிரதேச சபையின் நேற்றைய (ஜனவரி 28, 2026) மாதாந்த அமர்வில், “பிரஜா சக்தி” (Praja Shakthi) விவகாரம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் தெரிவித்த கருத்து பெரும்... Read more »
காரைநகரில் வீதிப் புனரமைப்புப் பணிகள் தீவிரம்: 10 வீதிகள் புதிய பொலிவு பெறுகின்றன! யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, குன்றும் குழியுமாக இருந்த 10 முக்கிய வீதிகள் 44.5 மில்லியன் ரூபாய் செலவில் மிகத் துரிதமாகப் புனரமைக்கப்பட்டு வருகின்றன புனரமைப்புப்... Read more »
அருச்சுனா இராமநாதனுக்கு அச்சுறுத்தல் – 6 பேருக்குப் பிணை! நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனுக்குத் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், மூன்று முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆறு பேருக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது. இந்த... Read more »

