முன்னணி நட்சத்திரமான நோவக் ஜோகோவிச் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். மெல்போர்னில் செவ்வாய் (23) நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அவர், 12 ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 7-6... Read more »
சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் 2023 ஆம் ஆண்டுக்கான ஆடவர் டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது. அந்த அணியின் தலைவராக அவுஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் பெயரிடப்பட்டுள்ளார். மேலும், இந்த அணியில் இலங்கை நட்சத்திரம் திமுத் கருணாரத்னவும் உள்வாங்கப்பட்டுள்ளார். இலங்கையின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் முன்னாள் தலைவர்... Read more »
நடிகை நிவேதா பெத்துராஜ் டால்பின் ஸ்போர்ஸ் மேனேஜ்மெண்ட் நடத்திய பேட்மிண்டன் போட்டியில் மதுரை அணி சார்பில் கலந்து கொண்டு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். Nivetha Pethuraj won shield and trophy at Badminton game யார் இந்த சிங்கப்பெண்? சினிமா... Read more »
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் ஆரம்பப்பிரிவு மாணவனான இளம் சதுரங்க நாயகன் வேணுகானன் நயனகேஷன் சர்வதேச போட்டிகளில் விளையாட தகுதிப்பெற்றுள்ளார். அண்மையில் கொழும்பு தர்மபால வித்தியாலயத்தில் நடைபெற்ற Sri Lanka National Youth Chess Championship 2023/24 – Finals (U08 Open)... Read more »
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் உக்ரேனிய வீராங்கனையான டயானா யாஸ்ட்ரெம்ஸ்கா காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 23 வயதான அவர், இரண்டு முறை ஓபன் சாம்பியனும், 18 ஆம் நிலை வீராங்கனையான பெலருஸின் விக்டோரியா அசரென்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். மெல்போர்னில் திங்கட்கிழமை (22) நடந்த... Read more »
சர்வதேச கிரிக்கெட் பேரவை 2023ஆம் ஆண்டுக்கான மகளிர் டி20 அணியின் விபரத்தை இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது. இந்த அணியின் தலைவராக இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் வீராங்கனை சாமரி அதபத்து நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசி ஆடவர் மற்றும் மகளிர் அணியின் தலைவர்கள் மற்றும் அணியின் விபரத்தை... Read more »
சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் 2023 ஆம் ஆண்டுக்கான ஆடவர் டி20 அணியை திங்களன்று (22) அறிவித்தது. அந்த அணியின் தலைவராக சூர்யகுமார் யாதவ் பெயரிடப்பட்டுள்ளார். மேலும் ரவி பிஷ்னோய், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய மூன்று இந்திய வீரர்களும் குறித்த அணியில்... Read more »
2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான திகதிகள் இன்னும் உத்தியோப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் போட்டிகள் மார்ச் அன்று ஆரம்பிக்கப்படும் என்று உத்தியோகப்பூர்வமற்ற அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன்படி, பெப்ரவரி 22 ஆம் திகதி ஆரம்பமாகும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியின்... Read more »
டாடா குழுமம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதாவது 2024-28 ஆம் ஆண்டு வரை இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டைட்டில் உரிமையைப் பெற்றுள்ளது. அதன்படி, 2500 கோடி இந்திய ரூபா பணத்துக்கு செல்வம் நிறைந்த லீக்குடனான தொடர்பை டாடா புதுப்பித்துள்ளது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான... Read more »
பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் சோயிப் மாலிக் அந்நாட்டை சேர்ந்த நடிகை சனா ஜாவேதை திருமணம் செய்து கொண்டதாக இன்று அறிவித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் ஆல்ரவுண்டரான சோயிப் மாலிக், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சனாவுடனான திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதேபோல் சனா ஜாவேதும் தனது... Read more »

