தங்குவதற்கு நிலையான இடம் இன்றி தவிக்கும் கோட்டபாய!

கோட்டாபய தாய்லாந்து புகெட் விமான நிலையத்துக்கு சிங்கப்பூரிலிருந்து சென்று இறங்கவிருந்த சமயத்தில் , அங்கு அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க மக்கள் அதிகமாக குழுமியிருந்தத நிலையில் , அவரது பயணத்தை வேறு திசையில் மாற்ற அறிவுறுத்தல் விடுபடப்பட்டது. அதன் பின்னர் தாய்லாந்து தலை நகரான... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள கோரிக்கை!

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர்... Read more »
Ad Widget

சஜித் பிரேமதாச வெளியிடுள்ள தகவல்!

நாட்டில் தற்போது வரை நிலவி வரும் ஸ்திரமற்ற தன்மை மற்றும் வங்குரோத்து நிலைமைகள் காரணமாக பலம் வாய்ந்த நாடுகளுக்கு வேட்டைக்களமாக இலங்கை மாறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இதன் மூலம் தேசிய பாதுகாப்பு கூட நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,... Read more »

இலங்கைக்கு எதிராக தீர்மானம் மேற்கொள்ள இருக்கும் ஜெனிவா

இலங்கைக்கு எதிரான மற்றுமொரு ஜெனிவா தீர்மானத்தை எதிர்வரும் செப்டெம்பர் 11ம் திகதி ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பிக்க அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இந்த... Read more »

வெளிநாடு சென்ற மனைவியை நாட்டுக்கு வரவழைக்க கணவன் மேற்கொண்ட மோசமான செயல்!

தனது ஐந்து வயது குழந்தையை கத்தியைக் காட்டி கொலை செய்யப்போவதாக மிரட்டும் காணொளிளை மனைவிக்கு அனுப்பிய தந்தையொருவர் குளியாப்பிட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி வெளிநாடு சென்று மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், அவரை அழைத்து வருவதற்காக அவர் இந்த செயலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட... Read more »

உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

2021 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது. இதற்கமைய, 2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான செயன்முறை பரீட்சைக்கு தோற்ற முடியாத பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் பரீட்சைகளில் தோற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் எதிர்வரும் 19, 20... Read more »

ரணில் மீதான நம்பிக்கை குறித்து பெருமிதம் கொள்ளும் ஆசாத் சாலி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது தாம் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை ஆசாத் சாலி பெருமிதம் வெளியிட்டுள்ளார். தேசிய ஐக்கிய முன்னணியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், நாட்டில் ஜனாதிபதியாக பொறுப்பேற்று ஒரு மாதத்தில் நாட்டில்... Read more »

சுற்றுலா விசா குறித்து அமைச்சரவை மேற்கொண்டுள்ள தீர்மானம்!

இலத்திரனியல் பயண அங்கீகாரத்தை (ETA) பெற்று இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளுக்கு 180 நாட்கள் வரையிலான சுற்றுலா விசாக்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு இன்று அறிவித்துள்ளது. சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்புதல் மற்றும் ஊக்குவித்தல் என்பனவற்றை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை... Read more »

அரச ஊழியர்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!

அரசாங்க ஊழியர்களை வாரத்தில் 5 நாட்கள் பணிக்கு அழைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, அரசாங்க ஊழியர்களை அழைப்பது மட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி ஓரளவுக்கு தணிக்கப்பட்டு,... Read more »

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

நாடளாவிய ரீதியின் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளும் வாரத்தின் 5 நாட்களும் வழமை போல இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30... Read more »