ஜனாதிபதி தலைமையில் நடைபெற இருந்த முக்கிய கூட்டம் ரத்து!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை நடைபெறவிருந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பானது இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுவதாக இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் , கூட்டத்தை இரத்து செய்ததற்கான குறிப்பிட்ட காரணம்... Read more »

விக்னேஸ்வரனை பைத்தியக்காரன் என கூறிய சரத் பொன்சேகா

“தமிழீழ விடுதலைப்புலிகளுக்காகக் குரல் கொடுக்கும் விக்னேஸ்வரன் பைத்தியக்காரனாகவே இருக்கவேண்டும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ‘புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டது போல், தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையும் நீக்கப்பட வேண்டும் என்று... Read more »
Ad Widget Ad Widget

ஆசையாய் கோழிபிரியாணி வாங்கிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கரப்பான் பூச்சியுடன் கோழிப்பிரியாணி பாசலை வழங்கிய பிரபல உணவகம் ஒன்றின் உரிமையாளரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று எதிர்வரும் 8 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு, 25 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்துள்ளார். குறித்த உணவகத்தில் மட்டு போதனா வைத்தியசாலையில்... Read more »

மீண்டும் ஆரம்பமாகும் தாமரைத் தடாக நடவடிக்கைகள்

கொரோனா பரவல் காரணமாக தாமரைத் தடாகம் மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம் வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் தாமரை தடாக நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகும் என ஜனாதிபதி ஊடக பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது Read more »

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்

2021-2022 ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என ஆணைக்குழுவின்... Read more »

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்-ஜி.எல்.பீரிஸ்

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்டு வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை (SLPP) பிரதிநிதித்துவப்படுத்தும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சிக்கு சென்றுள்ளனர். முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான ஜி.எல்.பீரிஸ், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட... Read more »

நாட்டின் 20 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

20 மாவட்டங்களுக்கு கடும் பிரளயம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை (அதிக ஆபத்து) விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. இலங்கையை அண்மித்துள்ள குறைந்த வளிமண்டல குழப்பத்துடன் மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க பிஸ்கட்டுகளுடன் நபரொருவர் கைது!

ஜா-எல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவர் 60 தங்க பிஸ்கட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட போது விமான நிலைய வரியில்லா வர்த்தக வளாகத்தின் ஊழியர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். 157 மில்லியன் பெறுமதியும் 6.995 கிலோ எடை கொண்ட... Read more »

கோதுமை மா இறக்குமதி தொடர்பில் கலந்துரையாடல் மேற்க் கொள்ளப்படுகின்றது!

கோதுமை மா இறக்குமதி தொடர்பில் ,அமைச்சருக்கும் கோதுமை மா இறக்குமதியாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. அத்தோடு பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்களிடம் தற்போதுள்ள கோதுமை மா இருப்பை சந்தைக்கு விநியோகிக்குமாறு எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை விடுக்கவுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு... Read more »

காதல் தோல்வியால் இளைஞர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு!

19 வயது உடைய இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டிருப்பதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், குறித்த நபர் தான் காதல் தோல்வியால் தனக்கு தானே தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக, முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தகவல் கிடைத்ததை அடுத்து,... Read more »