திடீரென அதிகரித்த தங்கம்

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய நாளுடன் (14.08.2023) ஒப்பிடுகையில் இன்றைய தினம் (15.08.2023) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அந்தவகையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 613,008 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் (14.08.2023) 24 கரட் 8 கிராம்... Read more »

சிகிரியா தொடர்பில் அதிருப்தி

கடந்த சில மாதங்களாக நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இலங்கையின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சிகிரியாவை பார்வையிடுவதற்காக வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் அதிகளவில் பணம் வசூலிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம்... Read more »
Ad Widget

சக மாணவிகளின் தண்ணீர் போத்தல்களில் விசத்தை கலந்த மாணவி

நாராம்மல பகுதியில் உள்ள பாடசாலையில் மாணவிகளின் தண்ணீர் போத்தல்களில் விஷம் கலந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவம் இன்றைய தினம் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே விசக்கலவையுடனான நீரை பருகியுள்ளதாக தகவல் வெளியாகி... Read more »

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

அரச பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறைத் தொடர்பாகக் கல்வி அமைச்சு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதற்கேற்ப இவ்வருடத்திற்கான இரண்டாம் தவணை விடுமுறை (17.08.2023 )ஆம் திகதி முதல் (28.08.2023) இம் திகதி வரை வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »

யாழில் இந்தியாவின் சுதந்திர தின நிகழ்வுகள்

இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் சிறப்பாக நடைபெற்றன. யாழ்ப்பாணம் – மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று (15-08-2023) காலை 9 மணியளவில் இந்தியாவின் தேசியக்கொடியை துணைத் தூதுவர் ராகேஷ்... Read more »

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கான முக்கிய செய்தி!

நாட்டில் அரசியல்வாதிகள் மாறினாலும், மாறாத சுற்றுலாக் கொள்கை விரைவில் முன்வைக்கப்படும் என்று சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ Harin Fernando தெரிவித்துள்ளார். சுற்றுலாத் துறைசார் ஆய்வாளர்களால் தயாரிக்கப்பட்ட குறித்த கொள்கை வரைவை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாகவும், அது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதை எதிர்வரும்... Read more »

மருந்துகள் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரையில் 73 மருந்துகள் தர பரிசோதனையில் தோல்வி அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோக பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், தர பரிசோதனைகளில் தோல்வியடைந்த மருந்துகளில் 45 வகையான மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 17 மருந்து வகைகள்... Read more »

கழிப்பறைக்குள் சென்று சுவருக்குள் சிக்கிக் கொண்ட மாணவி!

களுத்துறை பாடசாலை ஒன்றில் இரு சுவர்களுக்கு இடையில் சிக்கியிருந்த 7 வயதான சிறுமியை சுமார் 30 நிமிட போராட்டத்திற்கு பின்னர் மீட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். சுவருக்குள் சிக்கிகொண்ட சிறுமியை களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரே மீட்டுள்ளனர். சுவருக்குள் சிக்கிக்கொண்ட மாணவி... Read more »

சட்டவிரோதமாக வெளிநாட்டிற்குள் நுழைய முயன்ற இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி!

பெலரஸிலிருந்து சட்டவிரோதமாக போலந்திற்கு பிரவேசிக்க முயன்ற இலங்கையர்களுடன் பல நாடுகளின் மக்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சோமாலியா, எகிப்து, எத்தியோப்பியா மற்றும் இலங்கை குடிமக்கள் உட்பட 160 பேர் நேற்று (13-08-2023) போலந்திற்குள் செல்ல முயன்றதாக எல்லை அதிகாரிகளை மேற்கோள் காட்டி போலந்து ஊடகங்கள் செய்தி... Read more »

சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர்

சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (ஒகஸ்ட் 14) கொழும்பிலிருந்து புறப்பட்டார். சீன வர்த்தக அமைச்சகம் மற்றும் யுனான் மாகாண அரசு இணைந்து நடத்தும் 7வது சீனா-தெற்காசியா எக்ஸ்போ மற்றும் 27வது சீனா குன்மிங் இறக்குமதி மற்றும்... Read more »