மானிப்பாய் – சாவல்கட்டில் பேருந்து முற்றாக எரிந்து நாசம்!

மானிப்பாய் – சாவல்கட்டில் பேருந்து முற்றாக எரிந்து நாசம்! யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாவல்கட்டு பகுதியில் பேருந்து ஒன்று இன்று அதிகாலை தீ விபத்திற்கு உள்ளாகி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இச்சம்பவத்தில் எலியாஸ் சுரேஷ்குமார் என்பவரது பேருந்தே எரிந்து சாம்பலாகியுள்ளது. இச்சம்பவம்... Read more »

மீனவர்களின் வலைகளை வெட்டி வீசிய கடற்படையினர்

விசைப்படகில் இருந்த மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசியதாக கரை திரும்பிய மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கச்சத்தீவு அருகே... Read more »
Ad Widget

75,000 ரூபாவை இலஞ்சம் பெற்ற முகாமையாளர் கைது!

நொச்சியாகம மகாவலி அதிகார சபையின் பதில் முகாமையாளர் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். 75,000 ரூபாவை இலஞ்சமாக பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் கைதாகியுள்ளார். மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணியை ஒருவருக்கு மாற்றுவதற்காக இந்தத்... Read more »

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும்! யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கையில் தமிழினத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு சர்வதேச நீதிப் பொறிமுறைக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி யாழில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள IOM அலுவலகம் முன்பாக இன்று... Read more »

ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ள மலேசிய பிரதமர்

மலேசியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அந்நாட்டு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அடுத்த வருடத்தின் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதமளவில் மலேசியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார். இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள மலேசிய நிறுவனங்கள்... Read more »

கொழும்பு வீடொன்றிற்கு அருகில் மீட்க்கப்பட்ட தோட்டாக்கள்

கொழும்பு 5, கிருள வீதியில் உள்ள பொலிஸ் மருத்துவ சேவை பிரிவின் அதிகாரிகள் தங்கும் விடுதிக்குச் சொந்தமான வீடு ஒன்றுக்கு அருகில் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பல்வேறு வகையான தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதன்படி நான்கு 9... Read more »

ஜனாதிபதி செயலக பெயர் பலகையை அகற்ற கோரிக்கை!

ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் சாரதிகள் தமது வாகனங்களில் ஜனாதிபதி செயலக பெயர் பலகையை காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இந்த உத்தரவு ஜனாதிபதியின் பதில் செயலாளரினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், இவ்வாறான பெயர் பலகைகளை காட்சிப்படுத்துகின்ற எந்தவொரு வாகனமும்... Read more »

தமிழர் பகுதியில் விபரீத முடிவெடுத்த சுவிஸ் குடும்பஸ்தர்

வவுனியா தோணிக்கல் லக்ஸபானா வீதியில் உள்ள வீடொன்றில் சுவிஸில் இருந்து வந்த இளம் குடும்பஸ்தர் இன்று வியாழக்கிழமை (21) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் சுவிஸ் நாட்டை சேர்ந்த 27 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே... Read more »

நாட்டில் விலங்குகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த சில வருடங்களில் நாய்கள் தவிர்ந்த ஏனைய விலங்குகள் கடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் (நீர் வெறுப்பு நோய் அல்லது வெறிநோய்) பற்றி அறியாமையே மரணங்கள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சின் வெறிநோய் தடுப்புப்... Read more »

நெடுந்தீவில் குடிநீர் திட்ட வசதி!

நெடுந்தீவில் பதினைந்து குடும்பங்களுக்கு இரண்டே கால் லட்சத்துக்கு குடிநீர் திட்ட வசதி.! நெடுந்தீவு மக்கள் நீண்ட காலமாக குடிநீருக்கு பெரும் கஷ்டப்பட்டு வரும் நிலையில்,கடல் நீரை சுத்திகரித்து,குடிநீராக வழங்கி வரும் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கான குழாய்வழி குடிநீர் இணைப்பினை பெறுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு... Read more »