தம்பியை கொன்ற அண்ணன்

கொழும்பு, கிருலப்பனையில் தனது சகோதரனை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு தனது சகோதரருக்கு இறுதி அஞ்சலி செலுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. கொலைசெய்யப்பட்ட சகோதரனின் சடலத்தை பார்க்க சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் கொலை செய்த சந்தேக நபர் மரண வீட்டிற்கு கொண்டுவரப்பட்டார். கிருலப்பனை... Read more »

மனைவி கைவிட்டதால் விபரீத முடிவெடுத்த கணவர்

மஸ்கெலியா – சாமிமலை பகுதியில் உள்ள ஓல்டன் தோட்ட மின்னா பிரிவில் இரண்டு பிள்ளைகளின் தந்தை (34 வயது) தன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படுகின்றது. இத்தகவலை மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார். மனைவி அவரை விட்டு விலகிச் சென்றதால் மனம் உடைந்து காணப்பட்டதாக... Read more »
Ad Widget

ஹர்த்தாலை புறக்கணித்த மாணவர்கள்

வடக்கு கிழக்கில் இன்று ஹர்த்தால் அறிவிக்கப்பட்ட போதிலும் பாடசாலைகள் வழமை போன்று இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. பாடசாலைகளில் 2ம் தவணை பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அதேவேளை வழமை போல பேருந்துகளும் சேவையில் ஈடுபட்டு வருகின்றதை அவதானிக்க முடிவதாக... Read more »

மதுபானத்தின் விலையை குறைக்க வேண்டுகோள் விடுக்கும் அமைச்சர்

இலங்கையில் தற்போது சாராயத்தின் விலை அதிகரிப்பால் விற்பனை 75 வீதத்தால் குறைவடைந்துள்ளது. எனவே, சாராயப் போத்தலில் விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் நேற்றைய தினம் (19.10.2023) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இராஜாங்க... Read more »

மூன்றாவது முறையாக அதிகரிக்கப்படும் மின் கட்டணம்!

0-30 அலகுகளிலிருந்து நிலையான கட்டணம் 150 ரூபா முதல் 180 ரூபாவாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஒரு மின் அலகு விலை 12 ரூபாவாகும். 31 முதல் 60 அலகுகள் வரை நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 300 ரூபாவிலிருந்து 360 ரூபாவாக அதிகரிக்கிறது. அந்த வகையில்... Read more »

சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர்களின் 7-ம் ஆண்டு நினைவேந்தல் யாழ். பல்கலையில்!

யாழ்ப்பாணம் பல்கலையில் சிறிலங்கா காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல்! சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமாழ் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோரின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (20.10.2023) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் பல்கலைக்கழக... Read more »

யாழ். போதனா வைத்தியசாலை முன்பு நினைவேந்தல்

தமிழினம் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலை நாட்களையும் இன அழிப்பு நாட்களையும் நினைவேந்தல் களையும் என்றும் நம் மனதில் நிலை நிறுத்திக் கொண்டு செல்லும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர். 21 .22 . 10.1987 ஆம் ஆண்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவர்கள், தாதியர்கள் ஊழியர்கள்,... Read more »

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் முத்தமிழ் விழா

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முத்தமிழ் மன்றம் நடத்திய முத்தமிழ் விழா 19.10.2023 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கலாசாலை ரதி லட்சுமி மண்டபத்தில் சங்கீத பூஷணம் பூத்தகொடி புகழ் செ. குமாரசாமி அரங்கில் இடம்பெற்றது. கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில்... Read more »

யாழில் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் – அழுத்தம் காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேறக் காரணமானவர்களைக் கண்டிக்கும் வகையில் 07 தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இன்று பூரண ஹர்த்தால் – கதவடைப்பு பொது முடக்கத்தில்... Read more »

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட பௌத்த பிக்கு கைது!

ரம்புக்கனை பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வரும் பௌத்த பிக்கு ஒருவர் மகசீன்கள் (2 T-56)மற்றும் 161 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபரை நேற்று(19.10.2023) ரம்புக்கனை பொலிஸார் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் ஹொரண... Read more »