யாழ். போதனா வைத்தியசாலை முன்பு நினைவேந்தல்

தமிழினம் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலை நாட்களையும் இன அழிப்பு நாட்களையும் நினைவேந்தல் களையும் என்றும் நம் மனதில் நிலை நிறுத்திக் கொண்டு செல்லும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்.

21 .22 . 10.1987 ஆம் ஆண்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவர்கள், தாதியர்கள் ஊழியர்கள், பொதுமக்கள் எனப் பலர் படுகொலை செய்யப்பட்ட நாள் நினைவேந்தலை 21.10.2023 காலை 10 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலை முன்பாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

 

இந்நிகழ்வில் அனைத்து பொதுமக்களையும் தமிழ்த் தேசிய உணர்வாளர்களையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

Recommended For You

About the Author: S.R.KARAN