மனைவி கைவிட்டதால் விபரீத முடிவெடுத்த கணவர்

மஸ்கெலியா – சாமிமலை பகுதியில் உள்ள ஓல்டன் தோட்ட மின்னா பிரிவில் இரண்டு பிள்ளைகளின் தந்தை (34 வயது) தன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படுகின்றது.

இத்தகவலை மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

மனைவி அவரை விட்டு விலகிச் சென்றதால் மனம் உடைந்து காணப்பட்டதாக பொலிஸரின் முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: webeditor